கட்டுக்கட்டாக பணம் எரிந்த விவகாரம்: நீதிபதி யஷ்வந்த் வா்மா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதி மன்றம்..
டெல்லி: வீட்டின் ஒரு பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கட்டுக்கட்டாக பணம் எரிந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், உச்சநீதிமன்றம் அமைத்த விசாரணை குழுவுக்கு எதிராக நீதிபதி யஷ்வந்த்…