Category: இந்தியா

இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் கடுமையான பொருளாதாரத் தடைகளைச் சந்திக்க நேரிடும் : நேட்டோ எச்சரிக்கை

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதைத் தொடர்ந்தால், இந்தியா, பிரேசில் மற்றும் சீனா ஆகிய நாடுகள் கடுமையான பொருளாதார விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று நேட்டோ பொதுச் செயலாளர் மார்க்…

பெற்றோர்கள் கவனத்திற்கு: 7வயது குழந்தைகளின் ஆதாரை புதுப்பிக்க ஆதார் ஆணையம் அறிவுறுத்தல்…

டெல்லி: 7 வயதைக் கடந்த குழந்தைகளின் ஆதாரை புதுப்பிக்க ஆதார் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 7 வயது குழந்தைகளின் ஆதாரில் பயோமெட்ரிக் விவரங்களைப் புதுப்பிக்க வேண்டும் இல்லையேல்,…

114 வயதான மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர் ஃபௌஜா சிங் மீது மோதிய கார் டிரைவர் கைது…

உலகின் வயதான மராத்தான் ஓட்டப்பந்தய வீரரான ஃபௌஜா சிங்கை மோதிய SUV-வை ஓட்டிவந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் ஜலந்தர் மாவட்டம் கர்தார்பூரில் உள்ள தாசுபூரில் வசிக்கும் 26…

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு ஜூலை 21-ல் தொடங்குகிறது! மத்தியஅரசு

டெல்லி: 2025-26-ம் கல்வி ஆண்​டில் எம்​பிபிஎஸ், பிடிஎஸ் படிப்​பு​களுக்கு மாணவர் சேர்க்​கைக்​கான கலந்​தாய்வு ஆன்லைனில் வரும் 21-ம் தேதி தொடங்​கு​கிறது என மத்தியஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.…

மல்லேஸ்வரம் 11 ஆம் கிராஸ் சாலைக்கு நடிகை சரோஜா தேவி பெயர் சூட்ட ஆலோசனை

பெங்களூரு கர்நாடக முதல்வர் சித்தராமையா பெங்களூரு மல்லேஸ்வரம் 11 ஆம் கிராஸ் சாலைக்கு நடிகை சரோஜா தேவி பெயர் வைக்க ஆலோசிப்பதாக அறிவித்துள்ளார். நேற்று கர்நாடக முதல்-மந்திரி…

இன்று ஆடி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடைதிறப்பு

சபரிமலை இன்று சபரிமலை ஐயப்பன் கோவில் ந்டி ஆடி மாத பூஜைக்காக திறக்கப்படுகிறது. இன்று (ஜூலை 16, 2025) மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோயிலில்…

தெலுங்கானாவில் காங்கிரஸ் நிர்வாகி சுட்டுக் கொலை

மடக் தெலுக்கானா மாநில காங்கிரஸ் நிர்வாகி அனில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்/ காங்கிரஸ் நிர்வாகி அனில்.தெலுங்கானா மாநிலம் மடக் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார் அனில் காங்கிரஸ் மாவட்ட பட்டியலின…

நீதிக்காக போராடிய ஒடிசா பெண்ணை கொலை செய்த பாஜக : ராகுல் காந்தி

டெல்லி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒடிசாவில் நீதிக்காக போராடிய பெண்ணை பாஜக கொலை செய்துள்ளதாக கூரியுள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில். “ஒடிசாவில்…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அழ்வார் திருமஞ்சனம் : தரிசனத்துக்கு 6 மணி நேரம் காத்திருப்பு

திருமலை இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடந்ததால் பக்தர்கள் தரிசனம் செய்ய 6 மணி நேரம் காத்திருந்துள்ளனர். நாளை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆனிவார…

கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை ஒத்தி வைத்த ஏமன் அரசு

சானா ஏமன் அரசு கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவின் மரண தண்டனைஐ ஒத்தி வைத்துள்ளது.. கேரள மாநிலத்தை சேர்ந்த நர்ஸ் நிமிஷா பிரியாவின் மீது கொலை குற்றம்…