தெருநாய்கள் குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ‘அறிவியல் ரீதியானதல்ல’… ராகுல் காந்தி, மேனகா காந்தி கவலை… விலங்கு ஆர்வலர்கள் போராட்டம்…
தெருநாய் அச்சுறுத்தல் குறித்து உச்சநீதிமன்றம் நேற்று வழங்கிய உத்தரவு குறித்து விலங்கு உரிமை அமைப்புகள் கவலை எழுப்பியுள்ளன. தெருக்களில் இருந்து நாய்களை தங்குமிடங்களுக்கு மாற்றும் நடைமுறை “சாத்தியமற்றது”…