ஜம்மு-காஷ்மீர் ராம்பனில் இன்று ஏற்பட்ட மேக வெடிப்பால் கனமழை – 11 பேர் பலி… பல வீடுகள் சேதம்…
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் ராம்பனில் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக பெய்து வரும் கனமழையால், இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். 5 பேரை காணவில்லை…