Category: இந்தியா

பிரதமர் அலுவலகம் உள்பட பல அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள “சேவா தீர்த்” வளாகத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி

டெல்லி: பிரதமர் அலுவலகம் உள்பட பல அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள “சேவா தீர்த்” வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இதையடுத்து அங்குள்ள தனது அலுவலகத்துக்கு…

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் கட்ட அமர்வு நிறைவு

டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் கட்ட அமர்வு நிறைவுபெற்றது. இதையடுத்து இரண்டாவது கடட அமர்வுக்காக நாடாளுமன்ற இரு அவைகளும் மார்ச் 9ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நடபாண்டின் நாடாளுமன்ற…

பிரான்சிடம் இருந்து 114 ரபேல் போர் விமானங்கள் கொள்முதல் செய்ய மத்திய அமைச்சகம் ஒப்புதல்

டெல்லி: பிரான்சில் இருந்து 114 ரபேல் போர் விமானங்கள் கொள்முதல் செய்ய மத்திய அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதில், 88 ஒற்றை இருக்கை கொண்ட பயிற்சி விமானங்கள்…

முடி வெட்டிய வழக்கு: நுகர்வோர் நீதிமன்றத்தின் ரூ.2 கோடி தீர்ப்பை திருத்திய உச்சநீதிமன்றம்

ஒரு முடி வெட்டிய சம்பவம் காரணமாக தொடரப்பட்ட வழக்கில், ரூ.2 கோடி இழப்பீடு வழங்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்து, ஏற்கெனவே வழங்கப்பட்ட ரூ.25 லட்சம் மட்டுமே…

ஐபிஎல் சூதாட்டம் தொடர்பான அவதூறு வழக்கு: ரூ. 10 லட்சம் செலுத்த தோனிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: கிரிக்கெட் வீரர் தோனி, ஐபிஎஸ் அதிகாரிக்கு எதிராக தொடர்ந்த மானநஷ்ட ஈடு வழக்கில், ரூ. 10 லட்சம் செலுத்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்…

‘நீயா’ என பெற்றோர் கதறல்… ‘நாகினி இல்லை… கால் முளைத்த காதலி’ என போலீஸ் விசாரணையில் அம்பலம்…

உத்தரப் பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில், தங்கள் மகள் பாம்பாக மாறியதாக குடும்பத்தினர் பரப்பிய தகவல், இறுதியில் காதலனுடன் ஓடிப்போன கதையாக மாறியுள்ளது. சிங்கன்பூர் கிராமத்தைச் சேர்ந்த…

நரவனேவின் சுயசரிதை புத்தகத்தை காட்டி ராகுல்காந்தி விமர்சனம்! பெங்குவின் ரேண்டம் நிறுவனம் விளக்கம்…

டெல்லி: நாடாளுமன்றத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திய, முன்னாள் ராணுவ தளபதி நரவணேவின் சுயசரிதை புத்தகத்தை காட்டி ராகுல்காந்தி பேசியதைத் தொடர்ந்து, பெங்குவின் ரேண்டம் நிறுவனம் விளக்கம் வெளியிட்டு உள்ளது.…

தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் பிரச்சினைகள் மற்றும் போராட்டங்களுடன் நான் உறுதியாக நிற்கிறேன்! ராகுல்காந்தி

டெல்லி: தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் பிரச்சினைகள் மற்றும் போராட்டங்களுடன் நான் உறுதியாக நிற்கிறேன் என காங்கிரஸ் லோக்சபா தலைவர் ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார். மத்தியஅரசுக்கு எதிராக இன்று நாடு…

2000 ஆண்டுகளுக்கு முன் இந்தியா – எகிப்து இடையிலிருந்த வணிக உறவை வெளிப்படுத்தும் 30 தமிழி, பிராகிருத கல்வெட்டுகள்

எகிப்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற வேலி ஆஃப் கிங்ஸ் (Valley of Kings) பகுதியில் அமைந்துள்ள பாறைக் கல்லறைகளில், இந்திய மொழிகளில் எழுதப்பட்ட சுமார் 30 கல்வெட்டுகள்…

‘இந்தியாவை விற்றுவிட்டீர்கள், அமெரிக்காவிடம் சரணடைந்து விட்டீர்கள்’! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்…

டெல்லி: ‘இந்தியாவை விற்றுவிட்டீர்கள், அமெரிக்காவிடம் சரணடைந்து விட்டீர்கள்’ மோடி கண்ணில் பயத்தை பார்க்கிறோம் என மக்களவையில் பேசிய ராகுல் காந்தி ஆவேசமாக மத்திய பாஜக அரசு மீது…