Category: இந்தியா

டில்லியில் பாஜக வேட்பாளராகும் சுஷ்மா ஸ்வராஜ் மகள்

டில்லி டில்லியில் பாஜக சார்பில் மறந்த அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் மகள் போட்டியிட உள்ளார். விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 195 வேட்பாளர்கள் அடங்கிய…

கடந்த 2011 ல் இந்தியா 3 ஆம் மிகப்பெரிய பொருளாதார நாடாக இருந்தது : ராகுல்’

டில்லி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2011 ஆம் ஆண்டு இந்தியா உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடாக திகழ்ந்ததாக தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல்…

மக்களவை தேர்தலில் பாஜக வேட்பாளர்களாகத் திரை நட்சத்திரங்கள்

டில்லி நேற்று வெளியான பாஜக வேட்பாளர்கள் முதல் பட்டியலில் பல திரை நட்சத்திரங்கள் இடம் பெற்றுள்ளனர். விரைவில் நடைபெற உள்ள 2024 ஆம் ஆண்டுக்கான மக்களவை தேர்தலை…

ஓபிஎஸ் மீதான வழக்கு விசாரணைக்குத் தடை இல்லை : உச்சநீதிமன்றம்

டில்லி தமிழக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்குத் தடை இல்லை என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் வருவாய்த்துறை அமைச்சராகப்…

வரும் 11 ஆம் தேதி முதல் கோவை – பெங்களூரு வந்தே பாரத் ரயில் நேர மாற்றம்

கோவை கோவை – பெங்களூரு வந்தே பாரத் ரயில் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளன. வரும் 11 ஆம் தேதி முதல் கோவை – பெங்களூரு (வண்டி எண்.20641) மற்றும்…

பெங்களூரு நகரில் தண்ணீர் தட்டுப்பாடு உள்ள இடங்களில் தனியார் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகிக்க முடிவு

பெங்களூரு நகரின் புறநகர் பகுதிகளான ஒயிட்ஃபீல்டு, ஆர்.ஆர்.நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இந்த ஆண்டு நகரின் மையப் பகுதிகளான ஜெயா நகரில்…

குஜராத்தில் 1995க்குப் பிறகு புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் எதுவும் கட்டப்படவில்லை… சட்டசபையில் தகவல்

1995 முதல் மாநிலத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகள் எதுவும் நிறுவப்படவில்லை என்று குஜராத் அரசு சட்டசபையில் தெரிவித்துள்ளது. இருப்பினும், கடந்த ஆண்டு (2023) நான்கு தனியார் மருத்துவக்…

பாஜக-வில் குடுமிபிடி சண்டை : கௌதம் கம்பீரை தொடர்ந்து தேர்தல் அரசியலில் இருந்து வெளியேறுவதாக பாஜக எம்.பி. ஜெயந்த் சின்ஹா அறிவிப்பு…

கௌதம் கம்பீரை தொடர்ந்து தேர்தல் அரசியலில் இருந்து வெளியேறுவதாக பாஜக எம்.பி. ஜெயந்த் சின்ஹா அறிவித்துள்ளார். ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் தொகுதி எம்.பி.யாக உள்ள ஜெயந்த் சின்ஹா…

பாரத் நியாய் யாத்ரா: 5நாள் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் யாத்திரையை தொடர்கிறார் ராகுல்காந்தி…

டெல்லி: குமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரை நடத்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தற்போது வடகிழக்கு மாநிலங்களில் பாரத் நியாய் யாத்திரை…

இதுவரை 97.62 சதவிகித ரூ. 2000 நோட்டுகள் வங்கிக்கு திரும்பிவிட்டன! ரிசர்வ் வங்கி தகவல்…

டெல்லி: பிப்வரி 20, 2024 வரை, சுமார் 97.62 சதவிகித ரூ. 2,000 நோட்டுகள் வங்கிக்கு திரும்பிவிட்டன என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது. பணமதிப்பிழப்பு…