Category: இந்தியா

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 14 வயது சிறுமியின் 28 வார கருவைக் கலைக்க உச்சநீதிமன்றம் அனுமதி!

டெல்லி: பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 14 வயது சிறுமியின் 28 வார கருவைக் கலைக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சட்டத்தின்படி, 24வாரம் வரையிலான கருவை கலைக்க மட்டுமே…

ராஞ்சி இண்டியா கூட்டணி கூட்டத்தில் ராஷ்டிரிய ஜனதாதளம் – காங்கிரஸ் இடையே ரத்தம் வடிழிய அடிதடி!

ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளைக் கொண்ட இண்டியா கூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி கட்சிகளாக காங்கிரஸ் ராஷ்டிரிய ஜனதா தளம் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.…

ரயில் பெட்டிகளில் பிரேக்கிங் சிஸ்டம் செயல்படாததே ஆந்திராவில் 17 பேர் உயிரிழந்த ரயில் விபத்துக்கு காரணம்! அதிர்ச்சி தகவல்…

ஐதராபாத்: கடந்த ஆண்டு ஆந்திரா விஜியநகரம் பகுதியில் நடைபெற்ற ரயில் விபத்தில், 17 பேர் உயிரிழந்த ரயில் விபத்துக்கு காரணம், ரயில் பெட்டிகளில் முறையான பாதுகாப்பு வசதிகள்…

பாஜக எம் பி நடிகர் ரவி கிஷன் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு

மும்பை பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் நடிகர் ரவி கிஷன் மீது நடிகை ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு எழுப்பி உள்ளார். ரவி கிஷன் போஜ்புரி பட நடிகராக இருந்து…

ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியில் இணைந்த பாஜக கூட்டணி எம் பி

பாட்னா பாஜக கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மெகபூப் அலி செய்கார் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியில் இணைந்தார். கடந்த 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டு நடந்த…

மோடியை வழிபடும் வழிபாட்டு முறையாக மாறிய பாஜக : ப சிதம்பரம்

திருவனந்தபுரம் முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் தனது தேர்தல் பிரசார உரையில் பாஜகவை சாடி உள்ளார். நேற்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான…

அரசியலமைப்பை மாற்ற விரும்பும்  பாஜக அரசு : பிரியங்கா காந்தி

காங்கர், சத்தீஸ்கர் மத்திய பாஜக அரசு அரசியலமைப்பை மாற்ற விரும்புவதாகக் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி கூறி உள்ளார். வரும் 26 ஆம் தேதி 18-வது…

மன்மோகன் சிங் ஆட்சியில் சிறுபான்மையினருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதாக மோடி கூறுவதன் பின்னணி என்ன ?

மன்மோகன் சிங் ஆட்சியில் சிறுபான்மையினருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதாக மோடி கூறியுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா-வில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர்…

மோடி ஆட்சியில் ‘ரயில் பயணம்’ தண்டனையாகிவிட்டது : ராகுல் காந்தி

மோடி ஆட்சியில் ‘ரயில் பயணம்’ தண்டனையாகிவிட்டது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சாதாரண ரயில்களை குறைத்து ‘எலைட் ரயில்களை’ மட்டுமே…

குஜராத்தில் வாக்குசேகரிக்க வந்த பாஜக எம்.எல்.ஏ. மீது தாக்குதல்… நாளுக்கு நாள் அதிகரிக்கும் ராஜ்புத் சமூகத்தினரின் எதிர்ப்பு…

குஜராத்தில் பாஜக-வுக்கு எதிராக வாக்களிப்பது என்று ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் ‘உப்பு ஜாடி’ மீது சத்தியம் செய்துள்ளனர். ராஜ்புத் சமூகத்தினரின் எதிர்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து…