சத்தீஸ்கரில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை – கேரளாவில் அதிரடிப்படை – மாவோயிஸ்டுகள் இடையே துப்பாக்கிச்சூடு…
திருவனந்தபுரம்: நாடு முழுவதும் 18வது மக்களவைக்கான தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், தேர்தலை புறக்கணிக்க கோரி மாவோயிஸ்டுகள், நக்சலைட்டுக்கள் மக்களை அச்சுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், சத்திஸ்கர்…