Category: இந்தியா

நாடெங்கும் மோடி எதிர்ப்பு அலை அதிகரிப்பு : சித்தராமையா

தேவன்கரே கர்நாடக முதல்வர் சித்தராமையா நாடெங்கும் மோடி எதிர்ப்பு அலை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். கர்நாடக முதல்வர் சித்தராமையா தேவன்கரே தொகுதியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் , “பாஜகவின்…

வெறும் டேப் ரிகார்டர்களாக நீதிமன்றங்கள் செயல்படக் கூடாது : உச்சநீதிமன்றம் அறிவுரை

டெல்லி நீதிமன்றங்கள் வெறும் டேப் ரிகார்டர்களாக செயல்படக் கூடாது என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது கடந்த 1995 ஆம் ஆண்டு டெல்லியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில்…

விமானப்படை கான்வாய் மீது நடந்த தாக்குதல் : ராகுல் காந்தி, கார்கே கண்டனம்

டெல்லி காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் கார்கே கண்டனம் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை 6…

3 ஆம் கட்ட தேர்தலில் மக்கள் பாஜகவை துடைத்து வீசுவார்கள் : அகிலேஷ் யாதவ்

படான் மூன்றாம் கட்ட தேர்தலின் போது உத்தரப்பிரதேசத்தி;ல் பாஜகவை மக்கள் துடைத்து வீசுவார்கள் என அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள படானில் சமாஜ்வாடி கட்சித்…

’இந்தியா’ கூட்டணிக்கு கிடைத்த வெற்றி: வெங்காய உற்பத்தி தடை நீக்கம் : காங்கிரஸ்

டெல்லி காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெங்காய ஏற்றுமதி தடை நீக்கமானது இந்தியா கூட்டணிக்கு கிடைத்த வெற்றி எனத் தெரிவித்துள்ளார். மத்திய அரசு உள்நாட்டு சந்தையில்…

பெண் கடத்தல் தொடர்பாக மதசார்பற்ற ஜனதாதள எம்.எல்.ஏ ரேவண்ணா பெங்களூரில் கைது

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்ணை கடத்தியது தொடர்பாக மதசார்பற்ற ஜனதாதள கட்சி எம்.எல்.ஏ-வும் முன்னாள் பிரதமர் தேவே கவுடாவின் மகனுமான ரேவண்ணா பெங்களூரில் இன்று கைது செய்யப்பட்டார்.…

பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான புகாரில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை நிலைநாட்டுங்கள்! ராகுல்காந்தி கடிதம்…

டெல்லி: பாலியல் புகாரில் சிக்கியுள்ள மதசார்பற்ற ஜனதாதளம் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான புகாரில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை நிலைநாட்டுங்கள் என கர்நாடக காங்கிரஸ் முதல்வர் சித்தராமையாவுக்கு ராகுல்காந்தி…

3வது கட்ட தேர்தல்: 12 மாநிலங்களின் 94 தொகுதிகளில் நாளை மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்வு…

டெல்லி: மக்களவை தேர்தலின் 3வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு வரும் 7ந்தேதி (செவ்வாய்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டில், தேர்தல் நடைபெறும் 12 மாநிலங்களில் உள்ள 94 மக்களவைத்…

தேர்தலில் ஒரே பெயரில் பலர் போட்டியிடுவதை தடுக்க முடியாது! உச்ச நீதிமன்றம் கருத்து

டெல்லி: தேர்தலில் ஒரே பெயரில் போட்டியிடுவதை தடுக்க முடியாது என பொதுநல வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது. இதையடுத்து மனு வாபஸ் பெறப்பட்டது.…

நாளை (மே 5ந்தேதி) நீட் தேர்வு: தேர்வர்களுக்கான ஆடைக் கட்டுப்பாடு வழிகாட்டுதல்கள் விவரம்…

சென்னை: இளநிலை மருத்துவ படிப்பு நுழைவுத்தேர்வான நீட் தேர்வு நாளை (மே 5ந்தேதி) நடைபெற உள்ளது. இதையொட்டி, தேசிய தேர்வு முகமை (NTA) தேர்வர்களுக்கான ஆடைக் கட்டுப்பாடு…