Category: இந்தியா

ஹைதராபாத்தில் உள்ள பள்ளிகளில் சீருடைகள், ஷூ மற்றும் பெல்ட் போன்றவற்றை விற்பதற்கு தடை…

ஹைதராபாத்தில் உள்ள பள்ளிகளில் சீருடைகள், ஷூ மற்றும் பெல்ட் போன்றவற்றை விற்பதற்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர் அனுப்பியுள்ள…

லோக்சபா தேர்தல்2024 – 7வதுகட்ட தேர்தல்: பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதி உள்பட 57 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு…

டெல்லி: 18வது மக்களவைக்கான 6 கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், இறுதிக்கட்ட மற்றும் 7வது கட்ட தேர்தல் நாளை (ஜுன் 1ந்தேதி) நடைபெற உள்ளது. இந்த தேர்தலில்…

மோடியின் தியானம் முடிந்து.. கண்ணை திறந்ததும் என்ன நடக்கும்? பிரசாந்த் பூஷன் கிண்டல்

கன்னியாகுமரி: பிரதமர் மோடி குமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறையில் தியானம் செய்து வருவது குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இந்த நிலையில், பிரதர் மோடி,…

சாவர்க்கர் குறித்து அவதூறு பேச்சு: ராகுல்காந்தி ஆஜராக புனே நீதிமன்றம் உத்தரவு

புனே: சாவர்க்கர் குறித்து அவதூறாகப் பேசியதாக குற்றம்சாட்டி அவரது பேரன் தொடுத்த வழக்கில் காங்கிரஸ் எம்பி- ராகுல் காந்தி நேரில் ஆஜராக புனே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி…

விவேகானந்தர் பாறையில், கண் மூடி தியானத்தில் ஈடுபட்டு வரும் பிரதமர் மோடி! வீடியோ…

குமரி: குமரி முனையில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறையில் உள்ள தியான மண்டபத்தில் பிரதமர் மோடி தியானம் மேற்கொண்டு வருகிறார். அதுதொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.…

இஸ்லாமிய ஆணுக்கும் இந்து பெண்ணுக்கும் இடையே நடைபெறும் திருமணம் கறை படிந்த திருமணம்! மத்திய பிரதேச நீதிமன்றம்

போபால்: இஸ்லாமிய ஆண் – இந்து பெண் திருமணம் முஸ்லிம் சட்டத்தின் கீழ் செல்லாது.. அது கறைபடிந்த திருமணம் என மத்திய பிரதேச நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.…

பீகாரில் பயங்கரம்: கடுமையான வெயிலால் சுருண்டு விழுந்து 19 பேர் சாவு – 40 பேர் மருத்துவமனையில் அனுமதி!

பாட்னா: பீகார் மாநிலத்தில் நிலவி வரும் கடுமையான வெப்பம் மற்றும் வெப்ப அலையின் தாக்கம் காரணமாக, இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 40 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு…

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட மதசார்பற்ற ஜனதாதளம் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்!

பெங்களூரு: பாலியல் வழக்கில் மதசார்பற்ற ஜனதாதளம் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பிய நிலையில், பெங்களூரு விமான நிலையத்தில் மாநில காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.…

பிரதமர் மோடி, வெறுப்பு பேச்சுகளிலேயே மிகவும் கொடிய வகையை பின்பற்றி வருகிறார்! முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்

டெல்லி: பிரதமர் மோடி, வெறுப்பு பேச்சுகளிலேயே மிகவும் கொடிய வகையை பின்பற்றி வருகிறார் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான மன்மோகன்சிங் விமர்சனம் செய்துள்ளார்.…

இந்தியா கூட்டணி அனைவரையும் உள்ளடக்கிய அரசை வழங்கும் : கார்கே

டெல்லி மல்லிகார்ஜுன கார்கே இந்தியா கூட்டணி அனைவரைஉம் உள்ளடக்கிய அரசை வழங்கும் என தெரிவித்துள்ளார். நேற்று மாலையுடன் நாடெங்கும்ம் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் முடிந்தது. நேற்று மாஇ…