Category: இந்தியா

இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற மோடி ஓய்வு பெற வேண்டும் : ராகுல் காந்தி

டெல்லி ராகுல் காந்தி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க மோடி ஓய்வு பெற வேண்டும் எனக் கூறியுள்ளார். தொடர்ந்து இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்து வருகிறது., பிரதமர் மோடியின்…

உத்தரப்பிரதேசத்தில் பாஜகவுக்கு 8 முறை வாக்களித்த வாலிபர் கைது

பரூக்காபாத் நடப்பாண்டு தேர்தலில் பாஜகவுக்கு 8 முறை வாக்களித்ததாக வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் பரூக்காபாத் தொகுதியில் பா.ஜனதா சார்பில் முகேஷ்ராஜ்பூதி போட்டியிடுகிறார்.…

எடை குறைந்த பிஸ்கட் பாக்கெட்டுகளை விற்பனை செய்த பிரிட்டானியா நிறுவனத்துக்கு அபராதம்…

பிரிட்டானியா நிறுவனம் தயாரித்த பிஸ்கட் பாக்கெட்டுகளின் எடை மிகவும் குறைவாக இருந்ததை அடுத்து அந்நிறுவனத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் அபராதம் கேரள மாநிலம் வரக்கரா-வைச் சேர்ந்த ஜார்ஜ் தட்டில்…

கம்போடியாவில் வேலைவாய்ப்பு… ஆந்திர இளைஞர்கள் சீன நிறுவனங்களில் சித்தரவதை… சைபர் குற்றங்களைச் செய்ய கட்டாயம்…

விசாகப்பட்டினம் மற்றும் தெலுங்கானா இளைஞர்கள் வேலை வாய்ப்பு என்ற பெயரில் கம்போடியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, இருட்டு அறைகளில் சித்திரவதை செய்யப்பட்டு, சைபர் குற்றங்களைச் செய்ய கட்டாயப்படுத்திய கும்பலை…

மோடி மனிதனாக இருக்கவே தகுதியற்றவர் : நடிகர் கிஷோர்

சென்னை பிரதமர் மோடி மனிதராக இருக்கவே தகுதியற்றவர் என நடிகர் கிஷோர் கூறியுள்ளார். பிரபல திரைப்பட நடிகர் கிஷோர் பிரதமர் மோடியை விமர்சித்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்…

காங்கிரஸ் வழக்கம் கோவிலை இடிப்பது இல்லை : செல்வப்பெருந்தகை

சென்னை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை காங்கிரஸுக்கு கோவிலை இடிப்பது வழக்கம் இல்லை எனத் தெரிவித்த்ள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருதகை இன்று செய்தியாளர்களிடம், “நாடாளுமன்றத் தேர்தல்…

ராகுல் காந்தி ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்க போவதாக அறிவிப்பு

டெல்லி நாடாளுமன்றத் தேர்தலில் தாம் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்கப் போவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார். நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில்…

ஐபிஎல் : இன்றைய கடைசி லீக் ஆட்டத்தில் மோதும் அணிகள்

ஐதராபாத் ஐ பி எல் தொடரில் இன்றைய கடைசி லீக் ஆட்டத்தில் மோதும் அணிகள் குறித்த விவரங்கள் வருமாறு கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய…

ஆம் ஆத்மி கட்சியினர் பாஜக அலுவலகத்தில் முற்றுகை போராட்டம்

டெல்லி ஆம் அத்மி கட்சியினர் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் பாஜக தலைமை அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்த உள்ளனர். கடந்த 13 ஆம் தேதி…

நேற்று திருப்பதியில் கூட்டம் அதிகரிப்பு ; தரிசனத்துக்கு பக்தர்கள் 30 மணி நேரம் காத்திருப்பு

திருப்பதி நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கூட்டம் அதிகரித்ததால் பக்தர்கள் 30 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்துள்ள்னர். பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் திருப்பதி…