Category: இந்தியா

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: பிரதமர் மோடி உரையை ‘நாடகம்’ என விமர்சித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே….

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், பிரதமர் மோடி உரையை ‘நாடகம்’ என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்தார். முன்னதாக, நாடாளுமன்ற வளாகத்தில்…

விவசாயி மகன், குடியரசு துணைத் தலைவராகியுள்ளார்! சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி, கார்கே புகழாரம்…

டெல்லி: விவசாயி மகன், குடியரசு துணைத் தலைவராகியுள்ளார் என புதிய துணை குடியரசு தலைவரும், மாநிலங்களை தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணனை வரவேற்று மோடி அவையில் உரையாற்றினார். எதிர்க்கட்சி…

எதிர்க்கட்சிகள் கடும் அமளி காரணமாக மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு…

டெல்லி: பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், எஸ்ஐஆர் உள்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால்,…

எதிர்க்கட்சிகள் தங்கள் நாடகத்தை அவைக்கு வெளியே வைத்துக் கொள்ள வேண்டும்! நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி

டெல்லி: எதிர்க்கட்சிகள் தங்கள் டிராமா மற்றும் அமளியை அவைக்கு வெளியே வைத்துக் கொள்ள வேண்டும்; உள்ளே வேண்டாம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பரபரப்பான அரசியல் சூழலில்…

சோனியா, ராகுல்மீது புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பாஜகவின் வெறி! மூத்த காங்கிரஸ் பிரமுகர் மற்றும் வழக்கறிஞர் அபிசேங் மனு சிங்வி விமரசனம்…

டெல்லி: காங்கிரஸ் தலைவர்கள், சோனியா, ராகுல்மீது, புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, பாஜகவின் வெறி, பழிவாங்கும் நடவடிக்கை என்றும், இது தேசிய துன்புறுத்தல் வழக்கு என்றும் காங்கிரஸ்…

கவர்னர் மாளிகையின் பெயர் இனிமேல் ‘லோக் பவன்’ ! பெயர் மாற்றம் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு

டெல்லி: நாடு முழுவதும் உள்ள கவர்னர் மாளிகை ராஜ்பவன் என அழைக்கப்பட்டு வரும் நிலையில், அது இனிமேல் லோக்பவன்(மக்கள் பவன்) என பெயர் மாற்றம் செய்து மத்திய…

SIR விண்ணப்பங்களை சமர்பிக்க டிசம்பர் 11ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு – இந்திய தேர்தல் ஆணையம்!

சென்னை: தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில், SIR விண்ணப்பங்களை சமர்பிக்க டிசம்பர் 11ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு…

உச்சநீதிமன்றத்தில் இன்று முதல் புதிய நடைமுறைகள் அமல்….

டெல்லி: உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்தும் நோக்கில் இன்று முதல் புதிய நடைமுறைகள் அமலுக்கு வருகிறது. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் பொறுப்பேற்றதும், நீதிமன்ற…

இன்று தொடங்குகிறது நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர்…

டெல்லி: நாடாளுமற்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று (டிசம்பர் 1) தொடங்குகிறது. இந்த அமர்வில் பல்வேறு மசோதாக்களை தாக்கல் செய்ய மத்தியஅரசு முடிவு செய்துள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்…

WhatsApp, Telegram போன்ற ஆப்கள் – இனி SIM கார்டு இல்லாமல் பயன்படுத்த முடியாது: அரசு புதிய உத்தரவு

மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை (DoT) புதிய சைபர் பாதுகாப்பு விதிகளை வெளியிட்டுள்ளது. இதன்படி, WhatsApp, Telegram, Signal, Arattai, Snapchat, ShareChat, JioChat, Josh போன்ற…