ஆதார் விவரங்களை இலவசமாக புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
டெல்லி ஆதார் விவரக்களை இலவசமாக புதுப்பிக்க செப்டம்பர் 14 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது ஆதார் கார்டு இந்தியாவில் முக்கியமான அடையாள அட்டையாக உள்ளது.…
டெல்லி ஆதார் விவரக்களை இலவசமாக புதுப்பிக்க செப்டம்பர் 14 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது ஆதார் கார்டு இந்தியாவில் முக்கியமான அடையாள அட்டையாக உள்ளது.…
திருவனந்தபுரம் குவைத்துக்கு செல்ல கேரள அமைச்சருக்கு அனுமதி மறூக்கப்பட்டதற்கு அம்மாநில முதல்வர் கண்டனம் தெரிவித்துள்ளார் கடந்த 12 ஆம் தேதி குவைத்தில் உள்ள மங்காப் என்ற இடத்தில்…
கொல்கத்தா கொல்கத்தா நகரில் உள்ள அக்ரோபோலிஸ் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அக்ரோபோலிஸ் வணிக வளாகம் மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் அமைந்துள்ளது. இந்த…
பெங்களூரு பாலியல் வழக்கில் கைதான பிரஜ்வல் ரேவண்ணா மீண்டும் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்துள்ள நிலையில் அவரது ஜாமீன் மனு தல்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்ட…
சென்னை – நாகர்கோயில் இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையைத் துவக்கி வைப்பதற்காக பிரதமர் மோடி ஜூன் 20ம் தேதி சென்னை வர உள்ளார். குறைந்த கட்டணத்தில்…
ஆந்திர மாநில துணை முதல்வராக பவன் கல்யாண் நியமிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சிக்கு 135 இடங்களும் அதனுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட…
திருவனந்தபுரம்: குவைத் செல்ல மத்தியஅரசு அனுமதி தர மறுத்துள்ள செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்து உள்ளார். குவைத்தின் அஹ்மதி…
டெல்லி: நடப்பு நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் ஜூலை 22 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 24ந்தேதி…
லக்னோ பிரபல நடிகர் கமல் ரஷீத் கான் மீது உ பி முன்னாள் முதல்வர் மாயாவதி குறித்து சர்ச்சைக் கருத்து பதிந்ததாக வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்தி மற்றும்…
பூரி ஒடிசா மாநிலம் பூரி ஜெகநாதர் கோவிலின் 4 வாயில்ககளும் பக்தர்களுக்காக திறக்கப்பட்டன. ஒடிசாவின் பூரி நகரில் உள்ளபுகழ்பெற்ற ஜெகநாதர் கோவிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து…