மின்னணு வாக்கு இயந்திரத்தை ஒழிக்க வேண்டும் : ராகுல் காந்தி
டெல்லி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மின்னணு வாக்கு இயந்திரத்தை ஒழிக்க வேண்டும் எனக் கூறி உள்ளார். பிரபல தொழில் அதிபர் எலான் மஸ்க் மின்னணு வாக்குப்பதிவு…
டெல்லி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மின்னணு வாக்கு இயந்திரத்தை ஒழிக்க வேண்டும் எனக் கூறி உள்ளார். பிரபல தொழில் அதிபர் எலான் மஸ்க் மின்னணு வாக்குப்பதிவு…
கொல்கத்தா பயணிகளின் தேவைகளை ரயில்வே துறை கருத்தில் கொள்வதில்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். இன்று காலை அசாம் மாநிலத்தில் உள்ள சில்சார்…
பெங்களூரு இன்று பாலியல் வழக்கில் சிஐடி காவல்துறையினர் முன்பு கர்நாடக முன்னாள் பாஜக முதல்வர் எடியூரப்பா ஆஜர் ஆனார். கடந்த மார்ச் மாதம் பெங்களூருவை சேர்ந்த பெண்…
மேற்கு வங்க ரயில் விபத்தில் 15 பேர் பலியான சம்பவம் ரயில்வே துறையின் மோசமான நிர்வாகத்தை வெளிப்படுத்துவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். டார்ஜீலிங் அருகே இன்று காலை…
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதியதில் 15 பேர் பலியானார்கள். இதைத்தொடர்பு அவசர தொடர்பு மற்றும் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டு…
கொல்கத்தா: நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய சட்டஅமைச்சர் அர்ஜூன் ராம்மேக்வால் தெரிவித்து உள்ளர். மத்திய பாஜக அரசு ஏற்கனவே, பொது சிவில்…
டெல்லி: இவிஎம்-கள் கருப்புபெட்டி போன்றது, தேர்தல் பணியில் வெளிப்படைத் தன்மை இல்லை என காங்கிரஸ் கட்சி எம்.பி. ராகுல்காந்தி விமர்சனம் செய்துள்ளார். இந்த நிலையில், “இந்தியாவில் உள்ள…
சென்னை: இவிஎம் (EVM) எனப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து ஆய்வு செய்து பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என திமுக எம்.பி. பி.வில்சன் வலியுறுத்தி உள்ளார்.…
மும்பை பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானை கொல்ல தொட்டம் தீட்டியவர்களை மும்பை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீடு, மகாராஷ்டிர…
மாண்ட்லா மத்தியப் பிரதேச மாநிலம் மாண்ட்லாவில் மாட்டிறைச்சி வைத்திருந்த 11 பேரின் வீடுகள் இடிக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் பசுவதைக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும்…