மோடி அலை ஓயத் துவங்கிவிட்டதா?
“மோடி அலை ஓயத் துவங்கிவிட்டதா” என்ற கேள்வி பல தரப்பிலிருந்தும் எழ ஆரம்பித்திருக்கிறது. “பீஹாரில் அப்படித்தான் தோன்றுகிறது” என்கிறார் பிரபல ராய்ட்டர் செய்தி நிறுவன நிருபர் பிரவீண்…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
“மோடி அலை ஓயத் துவங்கிவிட்டதா” என்ற கேள்வி பல தரப்பிலிருந்தும் எழ ஆரம்பித்திருக்கிறது. “பீஹாரில் அப்படித்தான் தோன்றுகிறது” என்கிறார் பிரபல ராய்ட்டர் செய்தி நிறுவன நிருபர் பிரவீண்…
தமிழ் இதழ்களில் பணிபுரியும் இதழாளர்களை, கேரள பத்திரிகையாளர் மன்றம் புறக்கணிப்பதாக புகார் எழுந்துள்ளது குறித்து நேற்று செய்தி வெளியிட்டோம். கேரள பத்திரிகையாளர் மன்றத்துக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம்…
இன்று: காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான வாழப்பாடி கே ராமமூர்த்தி அவர்களின் நினைவு தினம் இன்று. 1940ம் வருடம் சேலம் மாவட்டம் வாழப்பாடியில் பிறந்த வாழப்பாடியார், தனது 19ம்…
வாய்பேச முடியாத இந்த சிறுவன், வழி தவறி குடும்பத்தைவிட்டுப் பிரிந்துவிட்டார். தன்னைப் பற்றியோ, குடும்பத்தைப் பற்றியோ ஏதும் சொல்லத் தெரியவில்லை. கதறி அழும் அந்த சிறுவனைப் பார்க்கவே…
டில்லி: ஆப்கானிஸ்தானில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 7.7 ஆக பதிவாகியுள்ளது. இதன் எதிரொலியாக சில நிமிடங்களுக்கு முன், டெல்லியில் சிறு அதிர்வு ஏற்பட்டது.…
கன்னட எழுத்தாளர் கால்புர்கி கொலை மற்றும் தாத்ரியில் மாட்டுக்கறி உண்டதாக ஒருவர் கொலை செய்யப்பட்டது ஆகிய சம்பவங்களைக் கண்டித்து, இந்தியா முழுவதுமுள்ள படைப்பாளிகள் தங்களது கண்டனத்தைத் தெரிவித்து…
தமிழ் இதழ்களில் பணிபுரியும் இதழாளர்களை, கேரள பத்திரிகையாளர் மன்றம் புறக்கணிப்பதாக புகார் எழுந்துள்ளது. கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரத்தில் பத்திரிகையாளர் மன்றம் (பிரஸ் கிளப்) உள்ளது. இங்கு…
மறைந்த பிரதமர் இந்திராகாந்தியின் நம்பிக்கைக்குரிய தளபதிகளில் ஒருவராக இருந்தவர் பொடேதார். அவர் தனது அரசியல் அனுபவங்களை, “சினார் லீவ்ஸ்” என்ற தலைப்பில் புத்தகமாக எழுதியிருக்கிறார். வரும் 30ம்…
நடந்தது இன அழிப்புதான்: இலங்கை நாடாளுமன்றத்தில் அறிக்கை 2009ம் ஆண்டு இலங்கையில் நடந்த யுத்தத்தின் போது, போர்க்குற்றத்தில் அரசபடை ஈடுபட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில்…
அந்நியநாடுகளின் வலையில் இந்திய கடல்பகுதிகள்? அரபிக்கடலிலும், வங்கக்கடலிலும், இந்துமகா சமுத்திரத்தை ஒட்டிய பகுதிகளிலும் அமெரிக்க-இந்திய-மலபார் பகுதிகளில் இராணுவ கடற்பயிற்சிகள் நேற்று (21-10-2015)வரை நடைபெற்று வந்தன. ஜப்பான், ஆஸ்திரேலியா…