Category: இந்தியா

வயநாடு மக்களுக்கு ராகுல் காந்தியின் உருக்கமான கடிதம்

வயநாடு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வயநாடு தொகுதி எம் பி பதவியை ராஜினாமா செய்வதையொட்டி மக்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்ற…

இன்று 18 ஆவது மக்களவை முதல் கூட்டத்தொடர் தொடக்கம்

டெல்லி இன்று 18 ஆவது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்குகிறது. ஏழு கட்டங்களாக நடைபெற்ற 18 ஆவது மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 293 இடங்களைக்…

கெஜ்ரிவால் ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

டெல்லி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் மெல்முறையீடு செய்துள்ளார். கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக…

விஷச்சாரய விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை : நிர்ம்லா சீதாராமன்

டெல்லி கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவி என் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இன்று டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்…

தாமதமாக பணிக்கு வரும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அரைநாள் விடுப்பு

டெல்லி இனி மத்திய அரசு ஊழியர்கள் தாமதமாக பணிக்கு வந்தால் அது அரைநாள் விடுப்பாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கல் மனதில்படித்து முடித்ததும்…

பிரஜ்வல் ரேவண்ணா சகோதரர்  ஓரின சேர்க்கை புகாரில் கைது

ஹொலேநர்சிப்பூர் மஜத எம் எல் சியும் பிரஜ்வல் ரேவண்ணாவின் சகோதரருமான சூரஜ் ரேவண்ணா ஈது ஓரின சேர்க்கை புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஹாசன் தொகுதியின் முன்னாள் எம் பியும்…

தனது மருமகன் ஆகாஷ் ஆனந்தை அரசியல் வாரிசாக்கிய மாயாவதி

லக்னோ பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தனது மருமகன் ஆகஷ் ஆனந்தை தனது அரசியல் வாரிசு என அறிவித்துள்ளார். மாயாவதி பகுஜன் சமாஜ் கட்சித் தலைவராக…

சிபிஐ  நீட் தேர்வு முறைகேடு குறித்து வழக்குப்பதிவு

டெல்லி சிபிஐ நீட் தேர்வில் நடந்த முறைகேடுகள் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளது. கடந்த மே மாதம் 5 ஆம் தேதி எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவப்…

நிதி அமைச்சர் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு : தேசிய மகளிர் ஆணையம் நோட்டிஸ்

டெல்லி தேசிய மகளிர் ஆணையம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்த கவிஞர் இனியனின் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து நோட்டிஸ் அனுப்பி உள்ளது. சமீபத்தில் மத்திய நிதி…