Category: இந்தியா

சந்திரபாபு நாயுடு அமைச்சரவையில் பவன் கல்யாண்! அமைச்சரவை பட்டியல் வெளியீடு…

அமராவதி: ஆந்திர சட்டமன்ற தேர்தலில் தெலுங்குதேசம், பவன்கல்யாண், பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்ற நிலையில், தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு இன்றுமுதல்வராக பதவி ஏற்கிறார். அவருடன்…

கல்லூரிகளில் நேரடி படிப்புகளுக்கு ஆண்டுக்கு 2 முறை மாணவர் சேர்க்கை! யுஜிசி அனுமதி..

டெல்லி: கல்லூரிகளில் இளங்கலை, முதுகலை நேரடி படிப்புகளுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை மாணவர் சேர்க்கை நடத்த யுஜிசி அனுமதி அளித்துள்ளது. நம் நாட்டில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில்…

இன்று ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவி ஏற்பு

விஜயவாடா இன்று சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல்வராக பதவி ஏற்க உள்ளார். நாடாளுமன்ற தேர்தலுடன் 175 இடங்களை கொண்ட ஆந்திர மாநில சட்டசபைக்கும் தேர்தல் நடந்தது. கடந்த…

இனி அமராவதி மட்டுமே ஆந்திர தலைநகர் : சந்திரபாபு நாயுடு

விஜயவாடா ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இனி அமராவதி மட்டுமே ஆந்திர மாநிலை தலைநகராக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு ஆந்திராவில் இருந்து…

மணப்புள்ளி பகவதி அம்மன் கோவில், யாக்கரை, கேரளா

மணப்புள்ளி பகவதி அம்மன் கோவில், யாக்கரை, கேரளா கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், யாக்கரை என்ற இடத்தில் அமைந்திருக்கிறது, மணப்புள்ளி பகவதி அம்மன் கோவில். இந்த கோவில்…

மோடி தலைமையிலான தே.ஜ.கூ. அமைச்சரவையில் 20 வாரிசுகளுக்கு இடம் : ராகுல் காந்தி விமர்சனம்

மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமைச்சரவையில் 20 வாரிசுகள் இடம்பெற்றுள்ளனர் என்று ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். கூட்டணி கட்சியினர் ஆதரவுடன் மூன்றாவது முறையாக பிரதமராக…

நீட் தேர்வின் புனிதத் தன்மை கேள்விக்குறியாகி உள்ளது என கூறிய உச்சநீதிமன்றம், நீட் கலந்தாய்வுக்கு தடை விதிக்க மறுப்பு

டெல்லி: நீட் தேர்வு முடிவு குளறுபடி தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், நீட் தேர்வின் புனிதத் தன்மை கேள்விக்குறியாகி உள்ளது என்று கூறிய நிலையில், நீட் கலந்தாய்வுக்கு…

நீட் தோ்வு முறைகேடு: மறுதோ்வு நடத்தக்கோரியும் , அவசர வழக்காக விசாரிக்க கோரியும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு…

டெல்லி: நீட் தோ்வு முறைகேடு தொடர்பான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வலியுறுத்தியும், மறுதோ்வு நடத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. நடப்பாண்டுக்கான நீட்…

தமிழகத்துக்கு ஜூன் மாதத்துக்கான ரூ.5700 கோடி வரி பகிர்வு ஒதுக்கீடு! மத்தியஅரசு உத்தரவு

டெல்லி: தமிழகத்துக்கு ஜூன் மாதத்துக்கான வரி பகிர்வு ரூ.5,700 கோடிஒதுக்கீடு செய்து மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது. மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு…

மணிப்பூர் இன்றுவரை பற்றி எரிந்துகொண்டிருக்கிறது, அமைதியை ஏற்படுத்தப்போவது எப்போது? மோடிக்கு ஆர்எஸ்எஸ் தலைவர் கேள்வி…

மும்பை: மணிப்பூர் இன்றுவரை பற்றி எரிந்துகொண்டிருக்கிறது, அங்குள்ள மக்கள் அமைதியை தேடுகின்றனர். அங்கு அமைதியை ஏற்படுத்தப்போவது எப்போது? என 3வதுமுறையாக பிரதமராக பதவி ஏற்றுள்ள மோடிக்கு ஆர்எஸ்எஸ்…