Category: இந்தியா

தேர்தல் முடிவுகள் இது இந்து தேசம் அல்ல எனக் காட்டுகிறது : அமர்த்தியா சென்

கொல்கத்தா பிரபல பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் இந்தியா இந்து தேசம் அல்ல என தேர்தல் முடிவுகள் காட்டுவதாக கூற்யுள்ளார். அமெரிக்காவில் வசித்து வரும் நோபல் பரிசு…

அடுத்தடுத்து பீகாரில் 4 பாலம் இடிந்து விழுந்தது

கிஷான் கஞ்ச் மீண்டும் பீகாரில் மற்றொரு பாலம் இடிந்து விழுந்துள்ளது. கடந்த வாரம் பீகாரின் அராரியா, சிவான் மற்றும் கிழக்கு சம்பாரண் ஆகிய மாவட்டங்களில் புதிதாக கட்டிமுடிக்கப்பட்ட…

ஜூலை 3 முதல் ஜியோ செல்போன் கட்டணம் உயர்வு

டெல்லி வரும் ஜூலை 3 ஆம் தேதி முதல் ஜியோ செல்போன் கட்டணம் உயர்கிறது. அம்பானியின் ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனம், தனது செல்போன் சேவையில் அனைத்து ரீசார்ஜ்…

பராமரிப்பு பணிகள் காரணமாக ரத்து செய்யப்படும் ரயில்கள் விவரம்

பெங்களூரு தெற்கு ரயில்வே மைசூரு – சென்னை காவேரி எக்ஸ்பிரஸ் ரயில் உள்ளிட்ட சில ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்.…

ரயில்களில் பயணிகளை ஆடு மாடுகளை அடைப்பது போல் ஏற்றிச் செல்வதால் ஆண்டுக்கு ஆயிரக்கணக்கில் உயிரிழப்பு… நீதிபதிகள் வேதனை…

ரயில்களில் பயணிகளை ஆடு மாடுகளை அடைப்பது போல் ஏற்றிச் செல்வதால் ஆண்டுக்கு ஆயிரக்கணக்கில் உயிரிழப்பு ஏற்படுவதாகவும் இது ரயில்வே துறையின் அலட்சியத்தை வெளிப்படுத்துவதாகவும் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிகள்…

உச்சநீதிமன்றம் நீட் மோசடி குறித்து விளக்கம் அளிக்க தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவு

டெல்லி உச்சநீதிமன்றம் நீட் தேர்வு மோசடி குறித்து தேசிய தேர்வு முகமைக்கு விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது. கடந்த மே மாதம் 5-ந்தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புக்கான…

எவ்வளவு கொடுமை செய்தாலும் கெஜ்ரிவால் அடிபணிய மாட்டார் : பஞ்சாப் முதல்வர்

டெல்லி அரவிந்த் கெஜ்ரிவாலை எவ்வளவு கொடுமை செய்தாலும் அவர் அடிபணிய மாட்டார் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் 21 ஆம் தேதி…

ஜே பி நட்டா மாநிலங்களவை பாஜக தலைவராக நியமனம்

டெல்லி ஜே பி நட்டா மாநிலக்களவை பாஜக தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 24 ஆம் தேதி நாடாளுமன்றத்தின் 18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கி இரு…

அரசு எழுதிக் கொடுத்த பொய்கள் நிரம்பிய ஜனாதிபதி உரை : எதிர்க்கட்சிகள் விமர்சனம்

டெல்லி இன்றைய ஜனாதிபதி உரை அரசு எழுதிக் கொடுத்த பொய்கள் நிரம்பியதாக உள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. இன்று நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். தனது உரையில்…

நாடாளுமன்றத்தில் உள்ள செங்கோலை அகற்ற வேண்டும் சமாஜ்வாதி எம்.பி கோரிக்கை! தமிழக எம்.பி.க்கள் மவுனம்?

சென்னை: நாடாளுமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டின் செங்கோலை அகற்ற வேண்டும் என இண்டியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி கட்சி எம்.பி. கடிதம் எழுதி உள்ளார். இதற்கு தமிழ்நாடு எம்.பி.க்கள்…