Category: இந்தியா

ஆந்திர முதவ்வர் சந்திரபாபு நாயுடு திருப்பதியில் சாமி தரிசனம்

திருப்பதி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குடும்பத்தினருடன் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். நேற்று ஆந்திராவில் 4-வது முறையாக முதல்-மந்திரியாக சந்திரபாபு நாயுடு நேற்று பதவி…

தேசியகீதம் இசைப்பது ஜம்மு காஷ்மீர் பள்ளிகளில் கட்டாயமானது

ஸ்ரீநகர் தேசிய கீதம் இசைப்பது ஜம்மு காஷ்மீரில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம் என உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும்…

3-வது முறை: அருணாச்சல பிரதேச முதல்வராக பதவியேற்றார் பெமா காண்டு!

இடாநகர்: அருணாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற நிலையில், மாநில முதல்வராக பெமா காண்டு பதவி ஏற்றார். பெமா காண்டு 3வதுமுறையாக மாநில முதல்வராகி…

நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1563 மாணவர்களுக்கு ஜூன் 23 அன்று மறுதேர்வு! உச்சநீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை தகவல்

டெல்லி: நீட் தேர்வு முடிவில் எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1563 மாணவர்களின் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்படுவதாகவும், அவர்களுக்கு மறுதேர்வு…

நீட் தேர்வின் புனிதத்தன்மை மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது! தேசிய தேர்வு முகமை

டெல்லி: நீட் தேர்வு முடிவுகள் குளறுபடிகள் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், நீட் தேர்வின் புனிதத்தன்மையை மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது என தேசிய தேர்வு…

அமலாக்கத்துறை விசாரணையில் மஞ்சுமல் பாய்ஸ் பட தயாரிப்பாளர்கள்

திருவனந்தபுரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் மஞ்சுமல் பாய்ச் படத் தயாரிப்பாளர்களிடம் விசாரணை நடத்தி உள்ளது. கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியான மலையாளப்படமான மஞ்சுமல் பாய்ஸ் உலகளவில்…

இன்று பிரதமர் மோடி இத்தாலி பயணம்

டெல்லி இன்று பிரதமர் மோடி ஜி 7 மாநாட்டில் பங்கேற்க இத்தாலி செல்கிறார். முன்னேறிய நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, கனடா, ஜப்பான் ஆகியவை…

கெஜ்ரிவால் உதவியாளர் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு

டெல்லி கெஜ்ரிவால் உதவியாளர் பிபல்குமார் கைது செய்யப்பட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். சுவாதி மாலிவால் ஆம் ஆத்மி கட்சி மாநிலங்களவை எம்.பி…

பாலருவியில் வெள்ளம் : சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை

ஆரியங்காவு பாலருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப்பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோடையில் தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலம் மற்றும் தமிழக, கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பாலருவி…

பாகிஸ்தான் பயங்கரரவாதியின் கருணை மனு : இந்திய ஜனாதிபதி நிராகரிப்பு

டெல்லி மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள பாகிஸ்தான் பயங்கரவாதியின் கருணை மனுவை இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு நிராகரித்துள்ளார். டெல்லி செங்கோட்டை வளாகத்திற்குள் கடந்த 2000-ம் ஆண்டு டிசம்பர்…