விரைவில் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் அறிமுகம்
டெல்லி மத்திய ரயில்வே அமைசர் விரைவில் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் விடப்படும் என அறிவித்துள்ளார். வந்தே பாரத் ரயில் நாட்டில் பயணிகளுக்கு நவீன…
டெல்லி மத்திய ரயில்வே அமைசர் விரைவில் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் விடப்படும் என அறிவித்துள்ளார். வந்தே பாரத் ரயில் நாட்டில் பயணிகளுக்கு நவீன…
ஐதராபாத் ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியில் வீட்டில் ஒரு பகுதியை அதிகாரிகள் ஜேசிபி எந்திரத்தின் மூலம் இடித்துள்ளனர். சமீபத்தில் ஆந்திராவில் நடந்த சட்டமன்ற தேர்தலில், ஆட்சியில்…
டெல்லி மோடி அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம் என காங்கிர்ஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறி உள்ளார். தற்போது நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக…
டில்லி காற்றாலை திறனை அதிகப்படுத்தி மின் உற்பத்தி செய்வதில் இந்தியாவிலேயே தமிழகம் மூன்றாம் இடத்தில் உள்ளது/ மனிதனுக்கு உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை எவ்வளவு முக்கியமோ அதுபோன்று…
பெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை திடீர் என உயர்த்தப்பட்டுள்ளது. கர்நாடக அரசு சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது அளித்த வாக்குறுதிகளான 5 இலவச…
நீட் தேர்வு கேள்வித்தாள் கசிந்தது தொடர்பாக பீகார் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் நீட் தேர்வு மோசடியில் மிகப்பெரிய சதிகார கும்பல் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக நடந்த விசாரணையில்…
கேரளாவில் முதல் முறையாக வெற்றிபெற்றுள்ள பாஜக தங்களது வெற்றியை கதகளி ஆடி கொண்டாடிவருகின்றனர். இந்த நிலையில், இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஈ.கே. நாயனார் எனது அரசியல்…
2024 நாடாளுமன்ற தேர்தலில் சிவசேனா (உத்தவ் தாக்கரே) கட்சி 9 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. அதேவேளையில், சிவசேனா என்ற பெயரையும் கட்சி சின்னத்தையும் வைத்துள்ள ஏக்நாத் ஷிண்டே பிரிவு…
டெல்லி: பிரதமர் மோடி தனது இத்தாலி பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பினார் . முன்னதாக, அங்கு அமெரிக்க அதிபர் பைடன், பிரான்ஸ் அதிபர், இங்கிலாந்து பிரதமர், உக்ரைன்…
டெல்லி: நாடு முழுவதும் ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து, முன்னாள் குடியரசு தலைவர் கோவிந்த் தலைமையிலான கமிட்டி அளித்த அறிக்கையை மத்திய அமைச்சரவையில் தாக்கல் செய்ய…