Category: இந்தியா

நீட் முறைகேடு விவகாரம்: எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஜூலை 1-ம் தேதி வரை ஒத்தி வைப்பு…

டெல்லி: நீட் முறைகேடு தொடர்பாக விவாதங்கள் நடத்தக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதையடுத்து மக்களவை ஜூலை 1-ம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டது. முன்னதாக இரு அவைகளும்…

நில மோசடி வழக்கில் முன்னாள் முதல்வருக்கு ஜாமீன் வழங்கியது உயர் நீதிமன்றம்….

ராஞ்சி: நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத…

ஜியோ, ஏர்டெல் கட்டணங்கள் அதிரடி உயர்வு அறிவிப்பு… மோடி அரசை கடுமையாக விமர்சிக்கும் பொதுமக்கள்…

டெல்லி: ஜியோ, ஏர்டெல் கட்டணங்கள் அதிரடி உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியான நிலையில், பொதுமக்கள் மோடி அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். டிஜிட்டல் பண பரிவர்த்தனையை முழுமையாக செயல்படுத்தி…

டெல்லியில் விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து 4 பேர் காயம்

டெல்லி டெல்லி விமான நிலையத்தில் மேற்கூரை இடிந்து வ்ழுந்ததால் 4 பேர் காயம் அடைந்துள்ளனர். தற்போது டெல்லியில் கனமழை பெய்து வருகிறது. இங்கு இரவு முழுவதும் பெய்த…

கேரளாவில் கனமழை : மக்களின் இயல்பு வாழ்க்கை கடும்  பாதிப்பு

திருவனந்தபுரம் கேரளாவில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் எர்ணாகுளம், இடுக்கி, வயநாடு, திருச்சூர்…

தேர்தல் முடிவுகள் இது இந்து தேசம் அல்ல எனக் காட்டுகிறது : அமர்த்தியா சென்

கொல்கத்தா பிரபல பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் இந்தியா இந்து தேசம் அல்ல என தேர்தல் முடிவுகள் காட்டுவதாக கூற்யுள்ளார். அமெரிக்காவில் வசித்து வரும் நோபல் பரிசு…

அடுத்தடுத்து பீகாரில் 4 பாலம் இடிந்து விழுந்தது

கிஷான் கஞ்ச் மீண்டும் பீகாரில் மற்றொரு பாலம் இடிந்து விழுந்துள்ளது. கடந்த வாரம் பீகாரின் அராரியா, சிவான் மற்றும் கிழக்கு சம்பாரண் ஆகிய மாவட்டங்களில் புதிதாக கட்டிமுடிக்கப்பட்ட…

ஜூலை 3 முதல் ஜியோ செல்போன் கட்டணம் உயர்வு

டெல்லி வரும் ஜூலை 3 ஆம் தேதி முதல் ஜியோ செல்போன் கட்டணம் உயர்கிறது. அம்பானியின் ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனம், தனது செல்போன் சேவையில் அனைத்து ரீசார்ஜ்…

பராமரிப்பு பணிகள் காரணமாக ரத்து செய்யப்படும் ரயில்கள் விவரம்

பெங்களூரு தெற்கு ரயில்வே மைசூரு – சென்னை காவேரி எக்ஸ்பிரஸ் ரயில் உள்ளிட்ட சில ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்.…

ரயில்களில் பயணிகளை ஆடு மாடுகளை அடைப்பது போல் ஏற்றிச் செல்வதால் ஆண்டுக்கு ஆயிரக்கணக்கில் உயிரிழப்பு… நீதிபதிகள் வேதனை…

ரயில்களில் பயணிகளை ஆடு மாடுகளை அடைப்பது போல் ஏற்றிச் செல்வதால் ஆண்டுக்கு ஆயிரக்கணக்கில் உயிரிழப்பு ஏற்படுவதாகவும் இது ரயில்வே துறையின் அலட்சியத்தை வெளிப்படுத்துவதாகவும் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிகள்…