கொள்ளையனான கல்லூரி ஆசிரியர்…
ஆவடியில் 1,000 ரூபாய் எடுக்க ஏடிஎம் போன பெண், அடுத்த சில மணி நேரத்தில் தனது கார்டில் 80,000 ரூபாய் எடுக்கப்பட்டதாக வந்த தகவலால் அதிர்ச்சி. சிசிடிவிக்களை…
ஆவடியில் 1,000 ரூபாய் எடுக்க ஏடிஎம் போன பெண், அடுத்த சில மணி நேரத்தில் தனது கார்டில் 80,000 ரூபாய் எடுக்கப்பட்டதாக வந்த தகவலால் அதிர்ச்சி. சிசிடிவிக்களை…
தரமற்ற சாலைகள் மற்றும் மோசமான பராமரிப்பு காரணமாக தினமும் பணிக்குச் செல்பவர்கள் மட்டுமன்றி பள்ளிக்குச் செல்லும் மாணவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். கடந்த இரு தினங்களுக்கு முன் பெங்களூரின் பாணத்தூர்-பாலகெரே…
டெல்லி: வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாக்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், மசோதாவுக்கு தடைவிதிக்க மறுத்த நீதிபதிகள், இன்று இடைக்கால உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது. அதன்படி சில…
டெல்லி: இந்தியாவில் புகைப்பழக்கத்தால் ஆண்டுக்கு 13.5 லட்சம் இந்தியர்கள் உயிரிழந்து வருகின்றனர் என ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. புகையிலை தொடர்பான நோய்களுக்கு இந்தியா ஆண்டுதோறும்…
டெல்லி: முடிவடைந்த 2024-25 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்று (செப்டம்பர்.15) கடைசி நாள். 2024-25ம் நிதியாண்டில் ஈட்டிய வருமானத்திற்கான வருமான வரி தாக்கல்…
திருவனந்தபுரம்: பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள கேரள இளைஞர் காங்கிரஸ் தலைவர் எம்.எல்.ஏ-ராகுல் மம்கூத்தீல் மீது மாநில காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் தொடர்ச்சியாக அவர் கட்சியின்…
டெல்லி: வக்ஃப் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீது நாளை ( திங்கள்கிழமை) இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. வக்ஃப் திருத்தச் சட்டத்தின்…
டெல்லி: பிரதமர் மோடி மற்றும் அவரது மறைந்த தாயாரை இழிவுபடுத்தும் வகையில் AI உருவாக்கிய டீப்ஃபேக் வீடியோவுக்கு எதிராக டெல்லி போலீசார்FIR பதிவு செய்துள்ளனர். பாஜகவின் டெல்லி…
டெல்லி: ‘பட்டாசு தடை விஷயத்தில் இந்தியா முழுவதும் ஒரே கொள்கை தேவை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்து உள்ளார். டெல்லி-என்சிஆர்-ல் பட்டாசுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை…
டெக்சாஸில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவி மற்றும் மகன் முன்னிலையில் தலை துண்டிக்கப்பட்டார். துணி துவைக்கும் இயந்திரம் தொடர்பான சண்டையில் இந்த கொலை நடந்ததாக…