நாளை அய்யபபன் தரிசனம்: 4நாள் பயணமாக இன்று கேரளா வருகிறார் ஜனாதிபதி திரவுபதி
சென்னை: குடியரசு தலைவர் முர்மு 4 நாள் பயணமாக இன்று கேரளா வருகை தருகிறார். நாளை சபரிமலை சென்று அய்யப்பனை தரிசிக்கிறார். மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்கிறார்.…
சென்னை: குடியரசு தலைவர் முர்மு 4 நாள் பயணமாக இன்று கேரளா வருகை தருகிறார். நாளை சபரிமலை சென்று அய்யப்பனை தரிசிக்கிறார். மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்கிறார்.…
இந்தியாவின் பழமையான பங்குச் சந்தைகளில் ஒன்றான கொல்கத்தாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க கல்கத்தா பங்குச் சந்தை (CSE), இன்று (அக்டோபர் 20) அதன் கடைசி காளி பூஜை மற்றும்…
செய்தி இணையதள பத்திரிகையான பத்திரிகை டாட் காம் (www.Patrikai.Com) இணையதள வாசகர்களுக்கும், அவர்களது குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் என நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்களை…
பாங்காக்கில் உள்ள சியாம் சதுக்கத்தில் இந்தியர் ஒருவர் துப்பாக்கி வடிவ லைட்டரைக் காட்டி பொதுமக்களை மிரட்டியதாகக் கைது செய்யப்பட்டுள்ளார். நோவோடெல் ஹோட்டல் முன் கடந்த திங்கட்கிழமை மாலை…
டெல்லி: அரசு முறை பயணமாக இந்தியா வருகை தந்த இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியா டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து பதிவிட்டுள்ள…
“தீபாவளிக்கு என்ன பண்ணுவது ?” என்று மேட்டுக்குடி மக்கள் ஒரு மாதிரியும், சாமானிய மக்கள் வேறு மாதிரியும் யோசிக்கின்றனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள இனிப்பு கடை…
திருவனந்தபுரம்: குடியரசு தலைவர் திரவுபதி முர்மு முதல்முறையாக சபரி மலை அய்யப்பனை தரிசிக்க கேரளா வருகை தர உள்ளார். இதையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதுடன்,…
பெங்களூரு: 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100க்கு 33 மார்க் எடுத்தாலே ‘பாஸ்..’ என கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு அறிவித்துருள்ளது. தேர்வு முடிகளில் சில…
பட்னா: பீகார் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவேன் என்று கூறி வந்த ஜன் சுராஜ் கட்சி (JSP) தலைவர் பிரஷாந்த் கிஷோர் (பிகே) திடீரென தான் தேர்தலில் போட்டியிடவில்லை…
H-1B விசா விண்ணப்பதாரர்களுக்கு $100,000 கட்டணம் விதித்த விவகாரத்தில் டிரம்ப் நிர்வாகத்தை எதிர்த்து அமெரிக்க வர்த்தக சபை, வழக்கு தொடர்ந்துள்ளது. வாஷிங்டனில் கூட்டாட்சி நீதிமன்றத்தில் வியாழனன்று தாக்கல்…