Category: இந்தியா

கன்னடர்களுக்கு 100% வேலைவாய்ப்பு மசோதா நிறுத்தி வைப்பு

பெங்களூரு கர்நாடகாவில் உள்ள தனியார் நிறுவாங்களில் கன்னடர்களுக்கு 100% வேலைவாய்ப்பு மசோதா தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பெங்களூரு விதான சவுதாவில் கர்நாடக சட்டசபையின் மழைக்கால…

கெஜ்ரிவால் இடைக்கால ஜாமீன் மனு : தீர்ப்பு ஒத்திவைப்பு

டெல்லி டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் கோரி கெஜ்ரிவால் அளித்த மனு மீதான தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது. அமலாக்கத்துறை டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக…

தமிழகத்துக்கு திறக்கப்படும் காவிர் நீர் அளவு அதிகரிப்பு

பெங்களூரு கர்நாடக அரசு கனமழை காரணமாக தமிழகத்துக்கு திறக்கப்படும் காவிரி நீர் அளவை அதிகரித்துள்ளது. கடந்த இரு வாரங்களாக கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து…

2200 பணியிடங்களுக்கு குவிந்த 25000 இளைஞர்கள் : நேர்காணலை ரத்து செய்த ஏர் இந்தியா

மும்பை விமானங்களில் சுமைகளை ஏற்றி இறக்கும் 2200 பணியிடங்களுக்காக 25000 இளைஞர்கள் குவிந்ததால் ஏர் இந்தியா நேர்காணலை ரத்து செய்துள்ளது. நேற்று ஏர் இந்தியா நிறுவனங்களின் விமானங்களில்…

காணாமல் போன சிக்கிம் முன்னாள் அமைச்சர் : கால்வாயில் பிணமாக மீட்பு

புல்பாரி காணாமல் போன சிக்கிம் முன்னாள் அமைச்சர் ஆர் சி பவுடியா ஒரு கால்வாயில் பிணமாக மீட்கப்பட்டுளார். சிக்கிம் மாநிலம் இமயமலையையொட்டிய வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றாகூம் இங்கு…

கர்நாடக தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கே 100% வேலை வாய்ப்பு

பெங்களூரு கர்நாடக தனியார் நிறுவனங்களில் கன்ண்டர்களுக்கே 100% வேலை வாய்ப்பு என்னும் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நேற்று முன்தினம் பெங்களூரு விதான சவுதாவில் கர்நாடக சட்டசபை…

சீல் வைக்கப்பட்ட பெட்டியில் இருந்து நீட் வினாத்தாளை திருடிய நபர்கள் கைது! சிபிஐ நடவடிக்கை

டெல்லி: நாடு முழுவதும் நீட் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், நீட் வினாத்தாள் வைக்கப்பட்டிருந்த பெட்டியின் சீலை டைத்து, வினாத்தாளை திருடிய நபரும், அவருக்கு உதவியவரையும்…

அதிக பிலிம்பேர் விருது : நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய சாய் பல்லவி

அதிக பிலிம்பேர் விருது : நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய சாய் பல்லவி இதுவரை 6 முறை பிலிம்பேர் விருது பெற்ற நடிகை சாய் பல்லவி நடிகை நயன்தாராவை…

ஆளுநர் குறித்து அவதூறு கருத்து பேசக் கூடாது : மம்தாவுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

கொல்கத்தா மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ஆளுநரை பற்றி அவதூராக பேசக் கூடாது என கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து மேற்கு வங்க மாநிலத்தில் முதல்-மந்திரி…

மீண்டும் நிதி ஆயோக் குழு மாற்றி அமைப்பு

டெல்லி மீண்டும் பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் குழு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் குழுவை…