Category: இந்தியா

ஜன. 1 அன்று திருமலைக்கு வயதானவர்கள், குழந்தைகள் வரவேண்டாம்!: தேவஸ்தானம் வேண்டுகோள்

வரும் 2017 ஆங்கில வருடப்பிறப்பு, மற்றும் வைகுண்ட ஏகாதசி நாட்களில் திருமலைக்கு வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் வரவேண்டாம் என திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து அன்னமய்யா பவனில்…

பெரும் தொகையை வீட்டில் வைத்திருப்பது மட்டுமே குற்றமாகாது: உயர்நீதிமன்றம்

பெங்களூரு: பெரும் எண்ணிக்கையிலான புதிய நோட்டை வீட்டில் வைத்திருப்பதை சட்டப்படி ஒரு குற்றமாக கருத இயலாது என கர்நாடக உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 9-ஆம் தேதி…

உத்தரகாண்ட்டில் திருவள்ளுவர் சிலை திறப்பு

ஹரித்துவார்: உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் திருவள்ளுவரின் சிலை நேற்று மாலை (19/12/2016) திறக்கப்பட்டது. பாஜக எம்.பி. தருண் விஜய்யின் முயற்சியில் உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கடந்த ஜுன்…

நோட்டு தடையால் ஸ்தம்பித்த தலைநகரம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு!

ரூபாய் நோட்டு தடைக்கு பின்னர் அரசு ஒவ்வொருவரும் வீட்டில் வைத்துக்கொள்ளக்கூடிய அதிகபட்ச தொகை 3-லிருந்து 15 லட்சம் வரை என்று நிர்ணயிக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. ஒரு வளர்ந்து…

மகாராஷ்டிரா மாநில 3ம் கட்ட உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் முன்னிலை

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் 3ம் கட்ட உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று பாஜவை 2ம் இடத்துக்கு தள்ளியுள்ளது. மகாராஷ்டிர மாநில…

ஐதராபாத் இரட்டை குண்டுவெடிப்பு வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை

ஐதராபாத்: ஐதராபாத்தில் நடந்த இரட்டை குண்டு வெடிப்பு வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஐதராபாத்தில் தில்சுக்நகரில் கடந்த 2013ம் ஆண்டு…

நேரடி பண பரிவர்த்தணையில் இருந்து மக்கள் வெளியே வர நீண்ட நாட்களாகும்: எஸ்பிஐ தலைவர் பேட்டி

நேரடி பண பரிவர்த்தணையில் இருந்து மக்கள் வெளியே வர நீண்ட நாட்களாகும்: எஸ்பிஐ தலைவர் பேட்டி டெல்லி: நேரடி பண பரிவர்த்தணையில் இருந்து மக்களை வெளியே கொண்டு…

உ.பி தேர்தலில் நாம் வெல்லுவது கடினம்: அமித்ஷாவிடம் கைவிரித்த பாஜக எம்.பிக்கள்

அடுத்த மாதம் உத்திர பிரதேச மாநில சட்ட மன்ற தேர்தலில் நமது கட்சி வெற்றி பெறுவது உறுதி இல்லை என்று பாரதிய ஜனதாகட்சி தேசிய தலைவர் அமித்ஷாவிடம்…

புதிய ரூபாய் நோட்டுகளுக்கு பற்றாகுறை ஏன்?.. அம்பலப்படுத்திய அருண் ஜேட்லி

டெல்லி: பழைய ரூபாய் நோட்டுகளுக்கு ஈடாக புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு விடப்படாது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். இதனால் பணத்தட்டுப்பாடு தொடரும் என்றே…

கருண் நாயர் அபாரம் இரட்டை சதம் அடித்தார்

சென்னையில் நடைபெற்று வரும் இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடை பெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் கருண் நாயர் தனது முதல் டெஸ்ட்…