Category: இந்தியா

எல்லையில் சாப்பாடு மோசம்..பட்டினி கிடக்கிறோம்… ராணுவ வீரரின் அதிர்ச்சி தகவல்

டெல்லி: இந்திய ராணுவ வீரர் தேஜ் பதூர் யாதவ் எல்லையில் ராணுவ வீரர்களுக்கு தரமற்ற உணவுப்பொருட்கள் வழங்கப்படுவது தொடர்பான வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு பெரும் அதிர்ச்சியை…

அரசியல் விளம்பர பேனர்களுக்கு தேர்தல் ஆணையம் கிடுக்கிப்பிடி

டெல்லி: அரசியல் கட்சிகளின் சாதனை விளக்க பேனர்களில் தலைவர்களின் படம்,கட்சி பெயர், சின்னம் வெளியிட தேர்தல் கமிஷன் கட்டுப்பாடு விதித்துள்ளது. உபி. உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர்…

சைக்கிள் சின்னம் யாருக்கு? முலாயம், அகிலேசுக்கு தேர்தல் கமி‌ஷன் நோட்டீசு!

டில்லி, உ.பி.சமாஜ்வாதி கட்சியில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக, கட்சியின் அதிகாரப்பூர்வ சின்னமான சைக்கிள் சின்னம் யாருக்கு என்று கிடைக்கும் என்று கேள்வி எழுந்துள்ளது. உத்தரபிரதேசத்தில் ஆளும் கட்சியான…

ஜல்லிக்கட்டு: மத்திய அரசால் எதுவும் செய்ய இயலாது! மத்திய அமைச்சர் அனில் மாதவ் தவே.

டில்லி, ஜல்லிக்கட்டு வழக்கு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் இருப்பபதால், மத்திய அரசால் எதுவும் செய்ய இயலாது மத்திய அமைச்சர் அனில் மாதவ் தவே தெரிவித்து உள்ளார். ஜல்லிக்கட்டு…

நோட்டு செல்லாது என்று எங்களுக்கு 7ந்தேதிதான் மத்திய அரசு தெரிவித்தது! ரிசர்வ் வங்கி

டில்லி, நோட்டு செல்லாது என்று அறிவிக்கப்போவதாக நவம்பர் 7ந்தேதிதான் எங்களுக்கு தெரிவிக்கப்ப பட்டது. அதைத்தொடர்ந்து அடுத்த நாள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்து…

தரமற்ற உணவால் பட்டிணியாக கிடக்கிறோம்! பிஎஸ்எப் வீரர் குற்றச்சாட்டு!!

காஷ்மீர், தரமற்ற உணவால் பட்டிணியாக கிடக்கிறோம், இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்று பிஎஸ்எப் வீரர் குற்றச்சாட்டு கூறியுள்ளார். சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது அவரது வீடியோ…

ராம்கோபால் யாதவ் அகிலேஷை தூண்டிவிடுகிறார்! முலாயம் குற்றச்சாட்டு

பாட்னா, உ.பி. முதல்வர் அகிலேஷை ஒருவர் தூண்டி விடுகிறார். அதன் காரணமாகத்தான் கட்சிக்குள் இவ்வளவு பிரச்சினை ஏற்பட்டது என்று சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் கூறினார்.…

பிளஸ் 2, ஜேஇஇ தேர்வு அட்டவணையில் மத்திய அரசு குளறுபடி

சென்னை: சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வும், ஜேஇஇ தேர்வுகம் ஒரே சமயத்தில் நடக்கும் வகையில் குளறுபடியான தேர்வு அட்டவணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது 2017-ம்…

பணமதிப்பிறக்க அறிவிப்பு: தொழிற்சாலைகளில் 35% வேலை இழப்பு…50% வருவாய் இழப்பு… ஆய்வில் அதிர்ச்சி

டெல்லி: பணமதிப்பிறக்க அறிவிப்பால் சிறு, குறு, நுண் தொழிற்சாலைகளில் 35 வேலை இழப்பு, 50 சதவீத வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அகில இந்திய உற்பத்தியாளர் அமைப்பு (ஏஐஎம்ஓ)…

பணமதிப்பிறக்க அறிவிப்பு: திரும்ப..திரும்ப.. ஒரே பதிலை சொல்லும் பிரதமர் அலுவலகம்

டெல்லி: பணமதிப்பிறக்க அறிவிப்பு தொடர்பாக ஆர்டிஐ சட்டப்படி கேள்வி கேட்கும் பொது நல வாதிகளுக்கு தெரியாது.. இல்லை…இது தகவல் இல்லை… என்ற ஒரே பதில்களை திரும்ப திரும்ப…