Category: இந்தியா

சக வீரர்கள் மீது துப்பாக்கியால் சுட்ட சிஎஸ்ஐஎப் வீரர்! 4 பேர் பலி

பாட்னா: பீகாரில் அனல்மின் நிலையத்தில் பணியில் இருந்த காண்ஸ்டபிள் ஒருவர் சரமாரியாக சக வீரர்களை நோக்கி சுட்டதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் மருத்துவமனையில்…

பெண்ணின் ஹால்டிக்கெட்டில் நடிகையின் ஆபாச படம்; விஷமிகளின் விஷமத்தனம்

பாட்னா: ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன் தேர்வை எழுதும் ஒரு பெண்ணின் ஹால்டிக்கெட்டில் மேலாடை இல்லாத ஹாலிவுட் நடிகையின் புகைப்படத்தை ஓட்டி அனுப்பிய விவகாரம் தற்போது பெரும் கண்டனத்திற்கு…

ஒருபக்கம் பிரிண்ட் ஆகாத 500 ரூபாய் நோட்டு! ம.பி.யில் பரபரப்பு!!

மத்திய பிரதேச மாநிலத்தில் பிரிண்ட் ஆகாத 500 ரூபாய் நோட்டு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து…

ஆந்திரா சென்றடைந்தார் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

சென்னை, கிருஷ்ணா நதிநீர் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ஆந்திரா சென்ற தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விஜயவாடா சென்றடைந்தார். கிருஷ்ணா நதிநீர் தொடர்பாக ஆந்திர முதல்வருடன் பேச்சுவார்த்தை…

ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம்: ஜனாதிபதிக்கு கட்ஜூ வேண்டுகோள்!

டில்லி, தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற ஏதுவாக அவசர இயற்ற வேண்டும் என்று ஜனாதிபதிக்கு மார்க்கண்டேய கட்ஜு வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்ச…

மனநலம் பாதிக்கப்பட்டிருந்தால் துப்பாக்கி ஏன் கொடுத்தார்கள்?: பிஎஸ்எப் வீரரின் மனைவி கேள்வி

சன்டிகர்: கடுங்குளிரில் பணியாற்றும் எல்லை பாதுகாப்பு படையினருக்கு தரமற்ற உணவு வழங்கப்படு வதாக எல்லை பாதுகாப்பு படை வீரர் தேஜ் பகதூர் யாதவ் வீடியோ மூலம் ஃபேஸ்புக்கில்…

கிருஷ்ணா நீர்: சந்திரபாபுவை சந்திக்க ஓபிஎஸ் இன்று ஆந்திரா செல்கிறார்!

சென்னை, கிருஷ்ணா நதிநீர் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ஆந்திரா செல்கிறார் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். இன்று ஆந்திரா செல்லும் தமிழக முதல்வர் , ஆந்திர முதல்வர்…

புதிய ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்க்கப்பட்டது எவ்வளவு?: ரிசர்வ் வங்கிக்கு தெரியவில்லை

ஐதராபாத்: பணமதிப்பிறக்க அறிவிப்பு பிறகு எவ்வளவு புதிய ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கப்பட்டது என்ற விபரம் இல்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மும்பையை சேர்ந்த அனில் கல்காலி…

மத்திய பிரதேசத்தில் நேர்மை எஸ்பி இடமாற்றம்: பாஜ அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம்

காட்னி: ஹவாலா வழக்கில் நிலக்கரி தொழிலதிபருக்கு சம்மன் அனுப்பிய எஸ்பி அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய பிரதேச மாநிலத்தின்…

‘‘சிறை செல்ல தயாராக இல்லை’’…. ஜார்கண்டில் பாஜ அமைச்சர் கொந்தளிப்பு

ராய்ப்பூர்: அமைச்சரவை கூட்டத்தில் இருந்து மூத்த அமைச்சர் ஒருவர் வெளிநடப்பு செய்த சம்பவம் ஜார்கண்ட் பாஜ அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் சுரங்க ஒப்பந்தத்தை குற்றச்சாட்டுக்குள்ளான…