Category: இந்தியா

வயநாடு : நிலச்சரிவில் உயிரிழந்தவர்களை ஒரே இடத்தில் அடக்கம் செய்ய மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு…

வயநாட்டில் கடந்த ஜூலை 30ம் தேதி செவ்வாயன்று நடைபெற்ற நிலச்சரிவில் சூரல்மலை, முண்டக்கை மற்றும் அட்டமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மலை கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது. பேரழிவை…

இஸ்ரேல் – ஈரான் இடையே போர் பதற்றம்… ஏர் இந்தியா விமானங்கள் ரத்து… இஸ்ரேல் வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை…

இஸ்ரேல் – ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளதை அடுத்து இந்தியர்கள் தாங்கள் இருக்கும் நகரத்தை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் தாங்கள் இருக்கும் இடத்திலேயே பத்திரமாக…

இதுவரை வயநாடு நிலச்சரிவில் 344 பேர் உயிரிழப்பு

வயநாடு இதுவரை வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 344 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 30-ம் தேதி அதிகாலை கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடும் நிலச்சரிவு…

வயநாடு நிலச்சரிவு : காங்கிரஸ் சார்பில் 100 வீடுகள்

வயநாடு வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோருக்கு காங்கிரஸ் கட்சி 100 வீடுகள் கட்டி தரும் என அக்கட்சி தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார் நேற்று முன் தின கேரள…

இமாச்சல பிரதேசத்தில் மீண்டும் நில நடுக்கம்

லஹால் ஸ்பிட்டி இமாச்சல பிரதேச மாநிலத்தில் நேற்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, நேற்றுறு காலை 9.45 மணிக்கு இமாசல பிரதேசத்தில் உள்ள லஹால்-ஸ்பிட்டி மாவட்டத்தில் லேசான நிலநடுக்கம்…

டெல்லியில் யூபிஎஸ்சி தேர்வுக்கு பயின்றுவந்த மாணவர்கள் 3 பேர் வெள்ளத்தில் சிக்கி பலியான விவகாரம்… சிபிஐ விசாரணைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு…

டெல்லியில் கடந்த ஜூலை 27ம் தேதி இரவு பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி யூபிஎஸ்சி பயிற்சி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்தனர். ராஜேந்திர நகர்…

மண்ணோடு மண்ணாக புதைந்த முண்டக்கை… ஓராண்டுக்கு முன் குதூகலமாக விளையாடி மகிழ்ந்த சிறுவர்கள்… வைரல் வீடியோ…

வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக சூரல்மலை, முண்டக்கை உள்ளிட்ட மலை கிராமங்களில் இருந்த நூற்றுக்கணக்கான வீடுகள் தரைமட்டமாகியுள்ளது. இந்தப் பகுதியைச் சேர்ந்த 8000க்கும் மேற்பட்டோர் 80க்கும்…

மதுரை எய்ம்ஸ் பணிகள் தாமதமாவது குறித்து சு வெங்கடேசன் எம் பி கேள்வி

டெல்லி மதுரை எய்ம்ஸ் பணிகள் தாமதமாவது குறித்து சு வெங்கடேசன் எம் பி கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம் தொடர்பான கேள்விக்கு…

தூத்துக்குடி துப்பாக்கி சூடு : அதிகாரிகள் சொத்து விவரம் சேகரிக்க இடைக்கால தடை

டெல்லி உச்சநீதிமன்றம் தூத்துக்குடி துப்பாக்கிசூட்டில் தொடர்புள்ள அதிகாரிகள் சொத்து விவரம் சேகரிக்க இடைக்கால தடை விதித்துள்ளது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மே…

சென்னையில் போக்குவரத்து நெரிசல் மேலும் தொடரும் : மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

டெல்லி சென்னை நகரில் போக்குவரத்து நெரிசல் மேலும் தொடரும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். தற்போது டெல்லியில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில்…