Category: இந்தியா

இளைஞர்களின் எதிர்காலத்தை வைத்து ரூ.448 கோடி லாபம் பார்த்த தேசிய தேர்வு முகமை! ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்

டெல்லி: இளைஞர்களின் எதிர்காலத்தை வைத்து ரூ.448 கோடி தேசிய தேர்வு முகமை லாபம் பார்த்துள்ளது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். தேசிய…

பங்களாதேஷ் வன்முறைக்கு 100 பேர் பலி… நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு…

பங்களாதேஷில் நடைபெற்று வரும் இடஒதுக்கீடு போராட்டம் வன்முறையாக மாறியதை அடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் வன்முறைக்கு 98 பேர் பலியானதாகக்…

பட்டியலினம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தெளிவற்றது! மாயாவதி விமர்சனம்….

லக்னோ: பட்டியலிடப்பட்ட சாதியினருக்குள் (எஸ்சி) துணை வகைப்பாட்டை அனுமதிப்பது தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு தெளிவற்றது என்றும், அது எந்த தரத்தையும் அமைக்கவில்லை என்று பகுஜன்…

சட்டமன்ற தேர்தல் எப்போது? காஷ்மீர் செல்கிறது தேர்தல் ஆணையர்கள் குழு

டெல்லி: காஷ்மீர் மாநிலத்திற்கு சட்டமன்ற தேர்தல் நடத்துவது தொடர்பதாக அகில இந்திய தேர்தல் ஆணையர்கள் குழு காஷ்மீர் மாநிலம் செல்கிறது. அங்கு இரண்டு நாட்கள் தங்கியிருந்து அரசியல்…

ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பில் 8 அதிவேக நெடுஞ்சாலை திட்டத்துக்கு மத்தியஅரசு ஒப்புதல்!

டெல்லி: ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பில் 8 அதிவேக நெடுஞ்சாலை திட்டத்துக்கு மத்தியஅரசு ஒப்புதல் அளித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அமைச்சரவை ரூ.50,655…

 வயநாடு நிலச்சரிவு பலி எண்ணிக்கை 380 ஆக உயர்வு – 1,208 வீடுகள் அழிந்தது… மீட்பு பணியில் 7வது நாளாக ராணுவம் தீவிரம்… வீடியோ

வயநாடு: கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட மாபெரும் நலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 380 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலச்சரிவில் சுமார் 1,208 வீடுகள் முற்றிலுமாக…

ஆகஸ்டு 7ந்தேதி புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராக பதவி ஏற்கிறார் கைலாசநாதன்

புதுச்சேரி: புதுச்சேரி புதிய துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கைலாச நாதன் வரும் 7ந்தேதி பதவி ஏற்ற உள்ளார். இதையொட்டி, தற்போது நடைபெற்று வரும்…

மணிப்பூரில் கடந்த 5 ஆண்டுகளில் 10,675 பேர் சட்டவிரோத குடியேறி உள்ளதாக அரசு தகவல்…

கவுகாத்தி: மணிப்பூரில் கடந்த 5 ஆண்டுகளில் 10,675 பேர் சட்டவிரோத குடியேறி உள்ளதாக மாநிலஅரசு தெரிவித்து உள்ளது. அவர்களுக்கு இதுவரை செலவழிக்கப்பட்ட தொகை குறித்தும் விவரம் வெளியிடப்பட்டு…

ஒலிம்பிக் : அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய ஆடவர் ஆக்கி அணி .

பாரிஸ் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆக்கி அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. சுமார் 100 ஆண்டுகளுக்கு பிறகு 2024 ஆம் வருடம் பிரான்ஸின்…

நடிகர் சிரஞ்சீவியும் அவர் மகனும் வயநாட்டுக்கு ரூ. 1 கோடி நிதியுதவி

ஐதராபாத் பிரபல திரைப்பட நடிகர் சிரஞ்சீவியும் அவர் மகனும் வயநாடு நிலச்சரிவு நிவாரணத்துக்கு ரூ. 1 கோடி நிதியுதவி அள்த்துள்ளனர். கடந்த 29-ம் தேதி வயநாட்டில் அடுத்தடுத்து…