பிரதமர் மோடி அறிமுகம் செய்த 109 புதிய பயிர் ரகங்கள்
டெல்லி இன்று பிரதமர் மோஒடி அதிக மகசூல் அளிக்கும் 109 புதிய பயிர் ரகங்களை அறிமுகம் செய்துள்ளார். இன்று டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில்…
டெல்லி இன்று பிரதமர் மோஒடி அதிக மகசூல் அளிக்கும் 109 புதிய பயிர் ரகங்களை அறிமுகம் செய்துள்ளார். இன்று டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில்…
ஹோசபேட் கர்நாடகா மாநிலம் ஹோசபேட் அருகே உள்ள துங்கபத்ரா அணை மதகு உடைந்து தண்ணீர் வெளியேறுவதால் வெள்ள அபாயம் குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலம் விஜயநகரா மாவட்டத்தில்…
டெல்லி: அரசியல் கட்சிகள் இலவசங்கள் வாரி வழங்கி பொதுமக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று வெற்றி பெறும் விவகாரத்தில், வரிசெலுத்துவோர் சங்கம் அமைப்பது குறித்து உச்சநீதிமன்றம் மத்தியஅரசுக்கு ஆலோசனை…
கண்ணூர்: வயநாடு நிலச்சரிவு பேரழிவால் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் கனவுகள் சிதைந்துள்ளது என பிரதமர் மோடி கூறினார். அப்போது, குஜராத்தில் அணை உடைந்தபோது ஏற்பட்ட பேரழிவின்போதும் 2500க்கும் மேற்பட்டோர்…
டெல்லி: மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான நட்வர் சிங் காலமானார். இவர் ஓய்வுபெற்ற ஐஎப்எஸ் அதிகாரியாவார். இவருக்கு இந்திய அரசு பத்ம விபூஷன் வழங்கி…
ஷிவமொக்கா , வளர்ப்பு பூனை கடித்ததால் கர்நாடக மாநிலத்தில் ஒரு பெண் மரணம் அடைந்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நாய் கடித்ததால் மரணம் என்னும் செய்திகள்…
சிம்லா கனமழை மற்றும் நிலச்சரிவால் இமாசலப் பிரதேசத்தில் 100க்கும் அதிகமானோர் மரணம் அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக இமாச்சலப் பிரதேசத்தில் பெய்து வரும் கனமழை, நிலச்சரிவுகள், திடீர்…
டெல்லி தமிழகத்தை சேர்ந்த டி வி சோமநாதன் மத்திய அமைச்சரவையின் புதிய செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 2019 ஆம்ம் ஆண்டு ஆகஸ்ட் 3 ஆ0ம் தேதி…
கோவையில் இருந்து அபுதாபிக்கு தனது முதல் விமானத்தை இயக்கியது இண்டிகோ நிறுவனம். பீளமேட்டில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்த விமானம் இயக்கப்பட்டது. தொழில் நகரமான…
டெல்லி: வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க விதியில்லை என மத்தியஅரசு அறிவித்து உள்ளது. இதற்கு காரணமாக, முந்தைய மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசின் விளக்கத்தை…