Category: இந்தியா

NEP விவகாரத்தில் கொள்கை வேறுபாடுகளுக்காக கல்வியை பணயமாக்காதீர்கள்… தமிழ்நாட்டிற்கான நிதியை உடனே வழங்க வலியுறுத்தி பிரதமருக்கு முதல்வர் கடிதம்

“சமக்ரா சிக்ஷா” திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு வழங்கவேண்டிய நிலுவைத் தொகையினை விரைந்து வழங்கிட நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.…

பராமரிப்பு பணிகள் காரணமாக பாஸ்போர்ட் இணையதளம் சேவை 4 நாட்களுக்கு நிறுத்தம்… யார் யாருக்கு ? விவரம் வெளியானது…

தொழிநுட்ப பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் 29ம் தேதி இரவு 8 மணி முதல் செப். 2ம் தேதி காலை 6 மணிவரை நாடு முழுவதும் பாஸ்போர்ட்…

விசாரணை என்ற பெயரில் தண்டனையா? : உச்சநீதிமன்றம் கேள்வி

டெல்லி உச்சநீதிமன்றம் விசாரணை என்னும் பெயரில் தண்டனை அளிக்கலாமா என கேள்வி எழுப்பி உள்ளது. தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகா் ராவின் மகளும், பாரத ராஷ்டிர சமிதி…

செப்டம்பர் 3 வரை கெஜ்ரிவால் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

டெல்லி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்றக் காவல் செப்டம்பர் 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக…

தொடரும் த வெ க கொடி சர்ச்சை  : பகுஜன் சமாஜ் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார்

டெல்லி நடிகர் விஜய் யின் தமிழக வெற்றிக் கழகம் கொடி குறித்து பக்ஜன் சமாஜ் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்துள்ளது. கடந்த ஆக.ஸ்ட் 22ம்…

தமிழக அரசின் புதிய கல்விக் கொள்கை ஏற்க மறுப்பால் மத்திய அரசின் நிதி நிறுத்தம்

டெல்லி தமிழக அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுத்து நிராகரித்ததால் மத்திய அர்சு நிதியை நிறுத்தி வைத்துள்ளதாக குற்றாச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த 2020 ஆண்டில் மத்திய…

பினராயி அரசு 5 ஆண்டுகளாக குற்றவாளிகளை பாதுகாத்துள்ளது! கேரள காங்கிரஸ் குற்றச்சாட்டு!

திருவனந்தபுரம்: “5 ஆண்டுகளாக அரசு குற்றவாளிகளை பாதுகாத்துள்ளது” முதல்வர் பினராயி தலைமையிலான கம்யூனிஸ்டு அரசு என கேரள காங்கிரஸ் குற்றச்சாட்டு சுமத்தி உள்ளது. இதற்கு பொறுப்பேற்று கேரள…

ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தல்: முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியிலை வெளியிட்டது காங்கிரஸ்…

டெல்லி: சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில், காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்கட்ட வேட்பாளர்களாக 9 பேரை அறிவித்து உள்ளது. ஜம்மு காஷ்மீரில்…

லடாக் யூனியன் பிரதேசத்தில் 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கம்! மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு..!

டெல்லி: லடாக் யூனியன் பிரதேசத்தில் மேலும் 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கம் செய்யப்பட்டு இருப்பதாக மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்ட நிலையில்,…

தேசிய கல்வி கொள்கையை ஏற்காத தமிழ்நாடு அரசுக்கு மத்தியஅரசின் கல்வி நிதி நிறுத்தம்!

சென்னை: மத்திய பாஜக அரசு அமல்படுத்தி உள்ள தேசிய கல்விக்கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்க மறுத்து வருவதால், தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் கல்வித்திட்டத்துக்கு மத்திய அரசு வழங்கும்…