Category: இந்தியா

இன்று உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் தீர்ப்பு

டெல்லி இன்று செந்தில் பாலாஜியின் ஜாமீன் மேல் முறையீட்டு மனுவுக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி…

ஸ்பேம் அழைப்புகளை தடுக்க டிராய் நடவடிக்கை

டெல்லி தொலைபேசிகளில் ஸ்பேம் அழைப்புகள் வராமல்தடுக்க டிராய் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது/ நாடெங்கும் தொலைபேசிகளை பயன்படுத்தி வரும் கோடிக்கணக்கானோருக்கு அடிக்கடி ஸ்பேம் அழைப்புகள் வந்து தொந்தரவு.தருகின்றனர் தற்போது…

இன்று ராகுல் காந்தி மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை

டெல்லி இன்று மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனைநடத்தி உள்ளார் இன்று டெல்லியில் உள்ள் காங்கிரஸ் தலைமையகத்தில் மாநில காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்களுடன் காங்கிரஸ்…

உச்சநீதிமன்றம் பதஞ்சலி நிறுவன வழக்கை முடித்து வைத்தது

டெல்லி இன்று உச்சநீதிமன்றம் பதஞ்சலி நிறுவனத்தின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்துள்ளது. புகழ்பெற்ற யோகா குரு பாபா ராம்தேவின் ‘பதஞ்சலி’ நிறுவனம், ஆயுர்வேத மருந்துகள், அழகுசாதன…

ஆகஸ்ட் 22 அன்று ஹிண்டன்பர்க் விவகாரம் குறித்து நாடெங்கும் காங்கிரஸ் போராட்டம்

டெல்லி வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி அன்று ஹிண்டன்பர்க் விவ்காரம் குறித்து நாடெங்கும் காங்கிரஸ் போராட்டம் நடத்த உள்ளது. கடந்த ஆண்டு அதானி குழுமம் மீது…

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் டெல்லியில் நடைபெற்ற மாநில பொறுப்பாளர்கள் கூட்டம்! வீடியோ

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் டெல்லியில் இன்று கட்சியின் மாநில பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு நிகழ்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.…

பழைய மசோதாவுக்கு பதில், புதிய ஒளிபரப்பு சேவைகள் மசோதா! மத்தியஅரசு தகவல்

டெல்லி: மத்திய அரசு ஏற்கெனவே வெளியிடப்பட்ட ஒளிபரப்பு சேவைகள் ஒழுங்காற்று வரைவு மசோதாவுக்குப் பதில், புதிய வரைவு மசோதா வெளியிடப்படும் அறிவிக்கப் பட்டுள்ளது. பழைய மசோதா வாப்ஸ்…

அமெரிக்காவுக்கான இந்திய தூதராக வினய் மோகன் குவாத்ரா பொறுப்பேற்றார்!

டெல்லி: அமெரிக்காவுக்கான இந்திய தூதராக வினய் மோகன் குவாத்ரா பொறுப்பேற்றுள்ளார். இவர் ஏற்கனவே வெளியுறவுச் செயலராக பொறுப்பு வகித்துள்ளவார். வினய் மோகன் குவாத்ரா, இந்த ஆண்டின் தொடக்கத்தில்…

சுதந்திரத் தினத்தன்று ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீரர்களை சந்திக்கிறார் பிரதமர் மோடி!

டெல்லி: ஆகஸ்டு 15 சுதந்திரத்தினத்தன்று பிரதமர் மோடி பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகளை சந்தித்து பேசுகிறார். ஏற்கனவே ஒலிம்பிக் போட்டி தொடங்குவதற்கு முன்பதாக ஒலிம்பிக்கில்…

வயநாடு நிலச்சரிவு : கடன்களை தள்ளுபடி செய்த கேரள வங்கி

வயநாடு கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோரின் கேரள வங்கிக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. கேரளாவில் உள்ள வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு, காட்டாற்று வெள்ளத்தால் முண்டக்கை, சூரல்மலை,…