கடும் நிதி நெருக்கடி : ஊதியத்தை கைவிடும் இமாசல முதல்வர் மற்றும் செயலாளர்கள்
சிம்லா இமாச்சல பிரதேச முதல்வ்ர் மற்றும் முதன்மை செயலாளர்கள் கடும் நிதி நெருக்கடியால் 2 மாத ஊதியத்தை கைவிட உள்ளனர். தற்போது இமாசல பிரதேசத்தில் மோசமான நிதி…
சிம்லா இமாச்சல பிரதேச முதல்வ்ர் மற்றும் முதன்மை செயலாளர்கள் கடும் நிதி நெருக்கடியால் 2 மாத ஊதியத்தை கைவிட உள்ளனர். தற்போது இமாசல பிரதேசத்தில் மோசமான நிதி…
திருப்பதி திருப்பதி கோவிலில் லட்டு வாங்க ஆதார் அவசியமாக்கப்பட்டுள்ளது. தினாரி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாடு முழுவதிலும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.…
தேசிய விளையாட்டு தினமான இன்று உடலுக்கும் மனதிற்கும் வலு சேர்க்கும் தற்காப்பு கலையில் இளைஞர்கள் ஈடுபட வேண்டும் என்று ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளார். பாரத் ஜோடோ நியாய…
டெல்லி இரு ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர்கள் ராஜினாமா செய்துள்ளனர். நடந்து முடிந்த ஆந்திரா சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி மாபெரும் வெற்றி…
டெல்லி மோடி அரசு பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க ஏதும் செய்யவில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே…
திருவனந்தபுரம் பத்திரிகையாளர்கள் மீது மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதியப்பட்டுள்ளது. நடிகை பாலியல் கொடுமை தொடர்பாக கேரள அரசு நியமித்த ஹேமா…
டெல்லி மத்திய அமைச்சர் அமித்ஷா மகன் ஜெய்ஷா ஐசிசி தலைவராக தேர்வு செய்யப்பட்டதை நடிகர் பிரகாஷ் ராஜ் கடுமையாக விமர்சித்துள்ளார். ஏற்கனவே இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின்…
டெல்லி: டெல்லி மாநகர பேருந்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பயணம் செய்தார். அப்போது பயணிகள், கண்டக்டர்கள், டிரைவர்களை சந்தித்த நிலையில் அது தொடர்பான புகைப்படங்களை தனது…
ராஞ்சி: 5 மாதத்தில் முதல்வர் பதவியில் இருந்து அகற்றப்பட்ட ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் நாளை பாஜகவில் இணைய உள்ளார். இதுகுறித்து கூறிய சம்பாய் சோரன் ஜார்க்கண்ட்…
டெல்லி: இனி மகள்கள் மற்றும் சகோதரிகளுக்கு எதிரான கொடுமைகளை அனுமதிக்க முடியாது என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு எச்சரித்துள்ளார். ‘போதும் போதும்’ இதுவரை நடந்தது ..இனி…