Category: இந்தியா

ஆளுநர் உத்தரவை எதிர்த்து கர்நாடக முதல்வர் உயர்நீதிமன்றத்தில் மனு

பெங்களுரு கர்நாடக ஆளுநர் உத்தரவை எதிர்த்து கர்நாடக முதல்வர் சித்தராமையா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது மைசூருவில் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு…

தமிழ்நாட்டில் தயாராகும் கிச்சன் கெஜட்ஸ்… உலகச் சந்தையில் வெளிநாட்டு தாயாரிப்புகளுக்கு இணையாக மாஸாக வலம் வருகிறது…

உலக சந்தையில் சீனா, ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளுக்கு இணையாக தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் சமையல் கருவிகளும் இப்போது போட்டிபோட்டு வலம்வருகிறது. ஓவன்கள், அதிக திறன் கொண்ட மிக்ஸர்,…

குடியரசுத் தலைவரின் ரக்சாபந்தன் வாழ்த்து

டெல்லி இன்று ரக்‌சாபந்தன் பண்டிகையையொட்டி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.. இன்று நாடு முழுவதும் ரக்சாபந்தன் தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ரக்சாபந்தன் சகோதர, சகோதரிகளுக்கு…

முதல் 3  யுஜிசிநெட் தேர்வு :  ஹால் டிக்கட் வெளியீடு

டெல்லி தேசிய தேர்வுகள் முகமை யுஜிசி நெட் முதல் 3 தேர்வுகளுக்கான ஹால் டிக்கட்டுகளை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரியவும், இளநிலை…

முடா முறைகேடு: கர்நாடக ஆளுநருக்கு எதிராக மாநிலம் முழுவதும் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்…

பெங்களூரு: கர்நாடக மாநில முதல்வர் சித்தாமையா மீது ஊழல் வழக்கு பதிவு செய்ய அனுமதி அளித்த ஆளுநருக்கு எதிராக கர்நாடக மாநிலம் முழுவதும் காங்கிரசார் இன்று ஆர்ப்பாட்டம்…

ஜிப்மர் மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவு வேலை நேரம் குறைப்பு

புதுச்சேரி மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தை முன்னிட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு வேலை நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இன்று புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள செய்திக்குறிப்பில்,…

பொது சிவில் சட்டத்தை ஏற்க மாட்டோம்! முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் போர்க்கொடி

டெல்லி: மத்தியஅரசு அமல்படுத்த இருப்பதாக கூறப்படும் அனைத்து மக்களுக்குமான பொது சிவில் சட்டத்தை ஏற்க மாட்டோம் என முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் தெரிவித்துள்ளது. இது பரபரப்பை…

மத்திய அரசு உயர்பதவிகளில் நேரடி நியமனத்தை எதிர்த்து நாடு தழுவிய போராட்டத்துக்கு அகிலேஷ் யாதவ் அழைப்பு

மத்திய அரசுத் துறை உயர்பதவிகளில் லேட்டிரல் என்ட்ரி மூலம் அதிகாரிகளை நேரடி நியமனம் செய்வதை எதிர்த்து நாடு தழுவிய போராட்டத்துக்கு அகிலேஷ் யாதவ் அழைப்புவிடுத்துள்ளார். 45 இணை…

கொல்கத்தா கொடூரம்: 2 மணி நேரத்துக்கு ஒரு தடவை அறிக்கை மம்தா அரசுக்கு மத்தியஅரசு உத்தரவு…

டெல்லி: இளம்பெண் மருத்துவர் கொடூரமான முறையில் கும்பலால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஒவ்வொரு…

குஜராத் அரசுப் பள்ளி ஆசிரியர்களில் 50 பேர் பலமாதங்களாக வெளிநாட்டில் வசித்துக் கொண்டு சம்பளம் வாங்கிவந்து அம்பலம்…

குஜராத் மாநில அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 135 பேர் கடந்த ஒன்பது மாதங்களுக்கும் மேலாக பணிக்கு வராமல் இருந்ததை அடுத்து அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதில்…