Category: இந்தியா

800-க்கும் மேற்பட்ட NEET PG விண்ணப்பதாரர்கள் இந்தியர் என்ற நிலையிலிருந்து NRI ஆக மாற்றம்

மருத்துவ மேற்படிப்பு (PG) இருக்கைகளை ஒதுக்கும் Medical Counselling Committee (MCC) வெளியிட்ட தகவலின்படி, 2025–26 கல்வியாண்டின் மூன்றாம் கட்ட கலந்தாய்வில் இருக்கை பெற 811 பேர்…

எப்ஸ்டீன் கோப்புகள் மற்றும் அதானி அமெரிக்க வழக்கைவிடவா இது அவமானம்! பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி பதிலடி…

டெல்லி: டெல்லி ஏஐ மாநாட்டில், இளைஞர் காங்சிரசார் மேலாடை இன்றி போராட்டம் நடத்தியதை கடுமையாக விமர்சித்த பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பதிலடி கொடுத்துள்ளார். இதில்…

ஜம்மு காஷ்மீரில் 7 பயங்கரவாதிகளை பந்தாடிய ராணுவம் – வெற்றி முழக்கமிட்ட வீரர்கள்!

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வாரில் பல மாதங்களாக வனப்பகுதியில் பதுங்கியிருந்த 7 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், ராணுவ வீரர்கள் பாரத் மாதா கி என வெற்றி முழக்கமிட்டனர்.…

டார்க் வெப் டீல்: ஹேக்கர்களுடன் கை கோர்க்கும் உள் நபர்களால் சைபர் அபாயம்… பதறும் ஐடி நிறுவனங்கள்

Accenture நிறுவனத்தின் சைபர் நுண்ணறிவு குழு மேற்கொண்ட ஆய்வில், நிறுவனங்களை ஹேக் செய்வது வெளியில் இருந்து வரும் ஹேக்கர்கள் மட்டும் இல்லை, நிறுவனத்துக்குள்ளே வேலை பாக்குற சில…

மெக்ஸிகோ போதைப்பொருள் கும்பல் தலைவர் ‘எல் மேன்சோ’ கொல்லப்பட்டார்: பல மாநிலங்களில் வன்முறை, இந்தியர்களுக்கு எச்சரிக்கை

மெக்சிகோவில் இருந்து செயல்படும் உலகின் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் வன்முறை போதைப்பொருள் கடத்தல் அமைப்புகளில் ஒன்றான மெக்சிகோவின் ஜாலிஸ்கோ நியூ ஜெனரேஷன் கார்டெல் (CJNG)-ன் நிறுவனர் மற்றும்…

டெல்லி செங்கோட்டை, சாந்தினி சவுக் பகுதியில் குண்டு வெடிப்பு நடத்த லஷ்கர்-இ-தொய்பா திட்டம்! உளவுத்துறை எச்சரிக்கை

டெல்லி: செங்கோட்டையில் குண்டு வெடிப்பு நடத்த பயங்கரவாத அமைப்பு திட்டம் தீட்டி உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை செய்துள்ளது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தபட்டு உள்ளது. தலைநகர் டெல்லி…

சுங்கச் சாவடிகளில் ஏப்ரல்1 முதல் டிஜிட்டல் கட்டணம் மட்டுமே!

சென்னை: சுங்கச் சாவடிகளில் ஏப்ரல் 1 முதல் டிஜிட்டல் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என்றும், பணமாக கட்டணம் செலுத்தும் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தேசிய…

டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட 22 மாநிலங்களில் ஏப்ரல் முதல் SIR பணிகள்! இந்திய தேர்தல் ஆணையம்

டெல்லி: டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட 22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் SIR செயல்முறை ஏப்ரல் முதல் தொடங்கும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இந்திய…

ஷில்லாங் எம்.பி. ரிக்கி சிங்கான் மரணம் மேகாலயா சட்டமன்றத்தில் இரங்கல்

மேகாலயாவைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் ரிக்கி ஏ.ஜே. சிங்கான் ஷில்லாங்கில் நேற்று ஃபுட்சல் விளையாடும்போது மயங்கி விழுந்ததில் மரணமடைந்தார். சிறிய உள்ளரங்கில் ஐந்து பேர் மட்டுமே விளையாடும்…

பிரியாணி கடைகளில் IT விசாரணை: நாடு முழுவதும் ₹70,000 கோடி வரி மோசடி வெளியானது!

இந்திய உணவு மற்றும் பானங்கள் துறையில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடந்துள்ளது என வருமான வரித்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. 1.77 லட்சத்திற்கும் அதிகமான உணவகங்கள்…