Category: இந்தியா

திண்டுக்கல் நெய் நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டிஸ்

டெல்லி மத்திய அரசு திருப்பதி லட்டு கலப்படம் குறித்து திண்டுக்கல் நெய் நிறுவனத்துக்கு நோட்டிஸ் அனுப்பி உள்ளது. ஆந்திராவில் முந்தைய ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில்,திருப்பதி ஏழுமலையான்…

காங்கிரஸின் ஜம்மு காஷ்மீர் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்த ராகுல் காந்தி

ஜம்மு காங்கிரஸ் கட்சியின் ஜம்மு காஷ்மீர் தேர்தல் வாக்குறுதிகளை ராகுல் காந்தி அறிவித்துள்ளார் . அரசியல் கட்சிகள் ஜம்மு காஷ்மீரில் -2ம் கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தல் பரப்புரையில்…

துக்காராம் மகாராஜ் விமான நிலையம் என பெயர் மாற்றப்பட்ட புனே விமான நிலையம்

புனே மகாராஷ்டிர மாநிலம் புனே விமான நிலையம் துக்காராம் மகாராஜ் விமான நிலையம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. மகாராஷ்டிர அரசு கடந்த 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த…

போலி என்கவுண்டர் அநீதியானது… மாநிலத்தின் எதிர்காலத்திற்கு எதிரான “சதி”… அகிலேஷ் யாதவ் எம்.பி. காட்டம்…

போலி என்கவுண்டர் அநீதியானது, எதிர்காலம் கேள்விக்குறினாவர்கள் என்கவுண்டரை தங்கள் பலமாக கருதுகின்றனர் என்று மக்களவை உறுப்பினர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். உ.பி. மாநிலம் சுல்தான்பூரில் கொள்ளை வழக்கு…

தமிழக ஆளுநர் காரணமின்றி மசோதாக்களை நிறுத்தி வைக்கிறார் : சபாநாயகர் அப்பாவு

டெல்லி தமிழக ஆளுநர் காரணமின்றி மசோதாக்களை நிறுத்தி வைப்பதாக சபாநாயார் அப்பாவு தெரிவித்துள்ளார். தற்போது டெல்லியில் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா தலைமையிலான காமன்வெல்த் நாடாளுமன்ற கூட்டமைப்பின் இந்திய…

ராமனுக்கு பரதன் – கெஜ்ரிவாலுக்கு நான்  அதிஷி

டெல்லி டெல்லி முதல்வர் அதிஷி ராமருடைய செருப்பை வைத்து பரதன் ஆண்டது போல் தாம் கெஜ்ரிவாலுக்கு பதிலாக ஆட்சிசெய்வதாக தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் 21 ஆம் தேதி…

தமிழக முன்னாள் அமைச்சருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

டெல்லி தமிழக முன்னாள் அமைச்சர் சி வி சண்முகத்துக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம், 12 மணிநேர வேலை…

அரியானாவில் கார்கேவின் தேர்தல் பிரசாரம் ரத்தூ

அம்பாலா அரியானா மாநில சட்டசபை தேர்தலுக்கான மல்லிகார்ஜுன கார்கேவின் பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. . மொத்தம் 90 உறுப்பினர்களைக் கொண்டஅரியானா சட்டசபைக்கு அக்டோபர் 5ம் தேதி ஒரேகட்டமாக…

திருப்பதி லட்டு கொழுப்பு கலந்த விவகாரம்… சிறப்பு வழிபாடு நடத்தி தோஷ நிவர்த்தி செய்த அர்ச்சகர்கள்…

திருப்பதி லட்டில் கொழுப்பு கலந்திருப்பதாக எழுந்த சர்ச்சையை அடுத்து லட்டுக்கு தோஷ நிவர்த்தி செய்யப்பட்டது. திருமலையில் தயாரிக்கப்பட்டு வந்த திருப்பதி லட்டு செய்ய பயன்படுத்தப்பட்ட நெய்யில் மீன்…

மக்களின் ஜனநாயக உரிமை ஜம்மு காஷ்மீரில் பறிக்கப்பட்டுள்ளது : ராகுல் காந்தி

சூரன்கோட் ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீரில் மக்களின் ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ஜம்மு காஷ்ம்மீரில் உள்ள சூரன்கோட் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில்…