ராஜஸ்தான் : தனியார் மருத்துவமனைக்குள் சிறுத்தை நுழைந்ததால் நோயாளிகள் அச்சம்…
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை அடுத்த சௌமூ எனும் இடத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிறுத்தை நுழைந்தது. நேற்று சனிக்கிழமை நடைபெற்ற இந்த சம்பவத்தை அடுத்து வனத்துறையினர்…