Category: இந்தியா

அதிகரிக்கும் விமான வெடிகுண்டு மிரட்டல்கள் : அரசு உயர்மட்டக்குழு ஆலோசனை

டெல்லி விமானங்களில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுக்கப்படுவது அதிகரிப்பதால் இன்று அரசு உயர்மட்டக்குழு ஆலோசனை நடத்த உள்ளது. அண்மையில் சவுதி அரேபியா-லக்னோ விமானத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடப்பட்ட…

அருள்மிகு திருக்குறளப்பன் திருக்கோயில், ஆரமுளா, பத்தனம்திட்டா மாவட்டம், கேரளா

அருள்மிகு திருக்குறளப்பன் திருக்கோயில், ஆரமுளா, பத்தனம்திட்டா மாவட்டம், கேரளா பாரதப்போரில் கர்ணனின் தேர்ச்சக்கரம் பூமியினுள் பதிந்து விட்டது. அதனைத்தோள் கொடுத்து தூக்கி நிறுத்தி மீண்டும் போர்புரிய நினைத்தான்…

வயநாடு மக்களவை தொகுதி மற்றும் 47 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நவம்பர் 13ந்தேதி இடைத்தேர்தல்! தேர்தல் ஆணையர் அறிவிப்பு…

டெல்லி: மகாராஷ்டிரா மாநிலம் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்துக்கும் சட்டப்பேரவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளதுடன், வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் உடன் மேலும் காலியாக உள்ள 47…

வயநாடு மக்களவை தொகுதிக்கு நவம்பர் 13 இடைத்தேர்தல்… தேர்தல் அரசியலில் களமிறங்கும் பிரியங்கா காந்தி…

மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. இதனுடன் 15 மாநிலங்களில் உள்ள 48 சட்டமன்ற தொகுதிகள் மற்றும்…

டெல்லியில் இருந்து சிகாகோ சென்ற ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டலை அடுத்து கனடாவுக்கு திருப்பி விடப்பட்டது

டெல்லியிலிருந்து இன்று சிகாகோ சென்ற ஏர் இந்தியா விமானம் AI 127ல் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வந்த மிரட்டலை அடுத்து அந்த விமானம் கனடாவில் உள்ள இகிலுய்ட் (Iqaluit)…

‘பேஜர்களை வெடிக்க வைக்கும் போது, ​​மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஏன் ஹேக் செய்ய முடியாது?’ தலைமை தேர்தல் ஆணையர் விளக்கம்

மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் இன்று அறிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் ஒரே கட்டமாகவும், ஜார்க்கண்டில் இரண்டு கட்டங்களாகவும் தேர்தல் நடைபெறவுள்ளது. மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள…

மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் தேதிகள் அறிவிப்பு

டெல்லி தேர்தல் ஆணையம் மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை அறிவித்துள்ளது. மகாராஷ்டிர மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் வருகிற நவம்பர் 26-ந்தேதியும், ஜார்க்கண்ட் மாநில…

ரெட் அலர்ட் : கேரள மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்

திருவனந்தபுரம் கனமழைக்கான ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளதால் கேரள மீன்வர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையம்(INCOIS), ”கேரள கடலோர…

மருத்துவர்களின் நாடு தழுவிய உண்ணாவிரத போராட்டம்

டெல்லி கொல்கத்தா பெண் மருத்துவர் கொலையையொட்டி இன்று நாடெங்கும் உள்ள டாக்டர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர் கொல்கத்தா நகரில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது…

கனடாவுக்கு எதிராக முஷ்டியை மடக்கிய இந்தியா… இருநாட்டு உறவில் பிளவு… ரூ. 60000 கோடி வர்த்தகத்தின் நிலை என்ன ?

கனடா நாட்டு குடிமகனான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய தூதரக அதிகாரிக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமரின் சமீபத்திய பேச்சு இருநாட்டு உறவில் பிளவை ஏற்படுத்தியுள்ளது.…