Category: இந்தியா

வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி பெயர் அறிவிப்பு…

டெல்லி: இடைத்தேர்தல் நடைபெற உள்ள வயநாடு மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக பிரியங்கா கசாந்தி வத்ரா பெயர் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இதற்கு அகில இந்திய காங்கிரஸ்…

இந்திய விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்… 17 வயது சிறுவன் மற்றும் அவனது தந்தைக்கு சம்மன்…

இந்திய விமானங்களுக்கு அடுத்தடுத்து வந்த வெடிகுண்டு மிரட்டலை அடுத்து கடந்த இரண்டு நாட்களில் 10க்கும் மேற்பட்ட விமானங்கள் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதில் மும்பையில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்ற…

மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு: 3% அகவிலைப்படி உயர்வு அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக அகவிலைப்படி 3% அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. ‘ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான அகவிலைப்படி முன்தேதியிட்டு…

ரபி பயிர்களின் ஆதார விலை, மத்திய அரசு ஊழியர அகவிலைப்படி உயர்வு

டெல்லி ரபி பயிர்களின் ஆதார விலை மற்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படிஉயர்வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை…

நாளை அரியானா முதல்வராக நயாப் சிங் சைனி பதவியேற்பு

சண்டிகர் நாளை அரியானா முதல்வராக நயாப் சிக் சைனி பதவியேற்க உள்ளார். மொத்தம் 90 தொகுதிகள் கொண்ட அரியானா சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. 48 தொகுதிகளில் வெற்றி…

ஜம்மு  காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவுக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வாழ்த்து

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று பதவியேற்ற ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று ஜம்மு-காஷ்மீர் யூனிய்ன் பிரதேசத்தின் புதிய…

மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து! 3 பேர் பலி

மும்பை: மும்பை அந்தேரியில் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மும்பையின் அந்தேரி…

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல் முதலமைச்சராக பதவி ஏற்றார் உமர் அப்துல்லா….

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல் முதலமைச்சராக தேசிய மாநாட்டு கட்சி தலைவரான உமர் அப்துல்லா பதவி ஏற்றார். அவருடன் 5 அமைச்சர்களும் பதவ ஏற்றனர்.…

கடனை கட்டாததால் கேரள பெண்ணின் வீடு பறிமுதல் : லுலு குழுமம் உதவி

திருவனந்தபுரம் தனியார் நிறுவனத்தின் கடனை கட்டாததால் கேரளாவை சேர்ந்த பெண் ஒருவரின் வீடு பறிமுதல் செய்யப்பட்டு அவருக்கு லுலு குழுமம் உதவி உள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு…

இன்று புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

புதுச்சேரி இன்று புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கனமழை எச்சரிக்கையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட மிகவும் தீவிரமடைந்ததால் அனைத்து…