Category: இந்தியா

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் இந்திய தூதரகம் திறப்பு… மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் திறந்துவைத்தார்…

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் புதிதாக துவக்கப்பட்டுள்ள இந்திய தூதரகத்தை மத்திய அமைச்சர் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று திறந்துவைத்தார். சிட்னி, மெல்போர்ன், பெர்த் ஆகிய இடங்களில்…

காற்றில் மாசு அதிகரிப்பு : டெல்லி அரசுக்கு உச்சநீதிம்மன்றம் வினா

டெல்லி டெல்லியில் காற்று மாசு அதிகரித்ததையொட்டிஉச்சநீதிமன்றம் டெல்லி அரசுக்கு வினா எழுப்பி உள்ளது. தொடர்ந்து டெல்லியில் கடுமையான காற்று மாசு நிலவி வருகிறது. நாளுக்கு நாள் டெல்லியில்…

‘மாஃபியா’க்களின் அடிமை ஜார்க்கண்ட் அரசு! பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம்

ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி, மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் ஜெஎம்எம் அரசு, மாஃபியாக்களின் அடிமை என விமர்சனம் செய்தார்.…

ஜார்கண்ட் மக்களுக்கு பிரதமர் கொடுத்த வாக்குறுதிகள் குறித்து பதில் சொல்ல வேண்டும்! காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி….!

டெல்லி: ஜார்கண்ட் மக்களுக்கு பிரதமர் கொடுத்த வாக்குறுதிகள் குறித்து காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பி உள்ளார். இன்று மக்களிடம் ஒரு வாக்கு கேட்கும் முன்…

இன்று 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: கேரளாவில் அடுத்த 5நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு!

திருவனந்தபுரம்: கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், இன்று 10 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதால், மஞ்சள் நிற எச்சரிக்கையை கேரள மாநில…

சிறப்பு அந்தஸ்து ரத்தை எதிர்த்து தீர்மானம்: ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையின் முதல்நாள் கூட்டத்தில் அமளி….

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல்நாள் பேரவை கூட்டத்தில் ) ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி தீர்மானம் கொண்டுவந்ததால் அமளி ஏற்பட்டது. இந்த…

70 ஆண்டு நடைமுறையை கைவிட்ட மத்திய அரசு… இந்தியில் வந்த கடிதத்துக்கு மலையாளத்தில் பதிலளித்த கேரள எம்.பி.

இந்தியில் வந்த கடிதத்துக்கு கேரள எம்.பி. ஜான் பிரிட்டாஸ் மலையாளத்தில் பதில் கடிதம் அனுப்பியுள்ளார். மத்திய ரயில்வே மற்றும் உணவுப் பதப்படுத்தும் தொழில்துறை இணை அமைச்சர் ரவநீத்…

அண்டா திருடனுக்கு நீதிபதி அளித்த நூதன தண்டனை

கனிகிரி கோவிலில் அண்டா திருடியவருக்கு நீதிபதி நூதன தனடனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். ஆந்திராவில் உள்ள கனிகிரி பகுதியை சேர்ந்த அங்கய்யா (வயது 28 கடந்த 13-ந்தேதி அங்குள்ள…

கேரள காவல்துறையினர் மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி மீது வ்ழக்கு பதிவு

திருச்சூர் கேரள காவல்துறையினர் மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோஇ ஆம்புலன்சை தவறாக பயன்படுத்தியதாக வழக்கு பதி செய்துள்ளனர் கேரளாவில் நடந்த திரிச்சூர் பூரம் திருவிழாவிற்கு பாஜக மத்திய…

மீண்டும் ஆட்சி அமைத்தால் ரேஷனில் நபருக்கு 7  கிலோ உணவு தானியம் : ஜார்க்கண்ட் முதல்வர்

ராஞ்சி தாம் மீண்டும் ஆட்சி அமைத்தால் ரேஷனில் ஒரு நபருக்கு 7 கிலோ உஅணௌவ் தானியம் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். நவம்பர் 13 மற்றும்…