Category: இந்தியா

சட்ட விரோதமாக குஜராத்தில் தங்கி இருந்த 48 வங்க தேசத்தவர் கைது

அகமதாபாத் சட்டவிரோதமாக குஜராத்தில் தங்கி இருந்த 48 வங்க தேசத்தவர் கைது செய்யப்ப்பட்டுள்ளனர். காவல் துறையினருக்கூ குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர்கள் சிலர் சட்டவிரோதமாக…

வயநாடு மக்களுக்கு என்னால் முடிந்த அனைத்தும் செய்வேன் : பிரியங்கா காந்தி

வயநாடு வயநாடு மக்களுக்கு தன்னால் முடிந்த அனைத்தும் செய்வதாக பிரியங்கா காந்தி உறுதி அளித்துள்ளார். அண்,மையில் நடந்தத மக்களவை தேர்தலில் ராகுல் காந்தி கேரளா மாநிலம் வயநாடு…

வயநாடு தொகுதி காங்.வேட்பாளர் பிரியங்கா காந்தி வெற்றிக்காக தேர்தல் பணிக்குழு! செல்வபெருந்தகை அறிவிப்பு…

சென்னை: வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்.வேட்பாளர் பிரியங்கா காந்தி வெற்றிக்காக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டு உள்ளதாக மாநில தலைவர் செல்வபெருந்தகை…

ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தல்: தேர்தல் ஆணையத்தின் ‘பிராண்ட் அம்பாசிடராக’ எம்.எஸ். தோனி நியமனம்

டெல்லி: ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தலையொட்டி, தேர்தல் ஆணையத்தின் ‘பிராண்ட் அம்பாசிடராக’ எம்.எஸ். தோனி நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இதற்கான அறிவிப்பை அகில இந்திய தேர்தல் ஆணையம்…

சலூன் கடையில் முகச்சவரம் செய்த ராகுல்காந்தி – உரையாடல் வீடியோவை வெளியிட்டு விமர்சனம்

டெல்லி: காங்கிரஸ் எம்.பி.யான ராகுல்காந்தி சலூன் கடையில் முகச்சவரம் செய்த நிலையில், அப்போது சலூன் கடைக்காரரிடம் பேசிய வீடியோவை தனது சமூக வலைதளத் தில் வெளியிட்டு விமர்சனம்…

இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரத்தை மேம்படுத்த ரூ.1000 கோடி நிதி! கேபினட் ஒப்புதல்…

டெல்லி: IN-SPACe திட்டத்தின் கீழ் விண்வெளித் துறைக்கான ரூ.1,000 கோடி துணிகர மூலதன நிதியை நிறுவ மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது. வென்ச்சர் கேபிடல் ஃபண்ட்…

இன்று 25 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

டெல்லி இன்று 25 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மற்றும் விமானங்களுக்கு தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.…

கர்நாடகாவில் ஒரே வழக்கில் 101 பேருக்கு ஆயுள் தண்டனை

கொப்ப:ள் கர்நாடக நீதிமன்றம் தலித்துகளுக்கு எதிராக நடந்த வன்முறை குறித்த வழக்கில் 101 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி உள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட்…

மகாராஷ்டிரா தேர்தல் பறக்கும் படை தீவிர வாகன சோதனை

மும்பை மகாராஷ்டிர மாநில சட்டசபை தேர்தலையொட்டி பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். அடுத்த மாதம் 20 ஆம் தேதி மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288…

தாதா லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் குறித்து தகவல் அளித்தால் ரூ 10 லட்சம் பரிசு

டெல்லி தேசிய புலனாய்வு முகமை தாதா லாரன்ஸ் பிஷ்னொய் சகோதரர் குறித்த தகவல் அளிப்போருக்கு ரூ. 10 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளது. பிரபல தாதா…