Category: இந்தியா

மக்கள் வாழ முடியாத நகரம் ஏன் நாட்டின் தலைநகராக இருக்க வேண்டும்! சசிதரூர் ஆதங்கம்…

டெல்லி: மாசு அதிகரிப்பதால், மக்கள் வாழ முடியாத நகரமாக தலைநகர் டெல்லி மாறி வருகிறது. அப்படி இருக்கும்போது டெல்லி ஏன் நாட்டின் தலைநகராக இருக்க வேண்டும் என…

இந்தியாவின் முதல் டிஜிட்டல் நீதிமன்றம் கொல்லத்தில் அறிமுகம்….

திருவனந்தபுரம்: இந்தியாவின் முதல் டிஜிட்டல் நீதிமன்றம் கேரள மாநிலத்தின் கொல்லத்தில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த நீதிமன்றத்தில், இனி 24 மணி நேரமும் வழக்கு தாக்கல் செய்யலாம்.…

மாநில முதல்வருக்கு எதிராக பேசிய சமூக ஆர்வலரை சிறைக்கு அனுப்ப மறுப்பு! இது ஆந்திர நீதிமன்றத்தின் அதிரடி

ஐதராபாத்: தெலுங்கானா மாநில முதல்வரை விமர்சித்த பி.ஆர்.எஸ். கட்சியின் சமூக ஊடக செயற்பாட்டாளரை கைது செய்த போலீசார், அவரை சிறையில் அடைக்க நீதிமன்றத்தை நாடிய நிலையில், நீதிமன்றம்…

இந்தியாவின் ஜிசாட்20 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது எலன்மஸ்கின் ‘ஸ்பெஸ் எக்ஸ்’ நிறுவனம்… வீடியோ

நியூயார்க்: இந்தியாவின் ஜிசாட் 20 செயற்கைக்கோளை அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான எல்ன் மஸ்க்கின் ஸ்பெஸ் எக்ஸ் நிறுவனம் வெற்றிகர மாக விண்ணில் ஏவியது. இஸ்ரோ தயாரித்துள்ள…

மணிப்பூர் பிரச்னைக்கு தீர்வு அம்மாநில முதல்வர் பைரோன் சிங் பதவி விலகுவதே! ப.சிதம்பரம்

சென்னை: மணிப்பூர் பிரச்னைக்கு தீர்வு காண அம்மாநில பாஜக முதல்வர் பைரோன் சிங் பதவி விலகுவதே சிறந்தது என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் அறிவுறுத்தி…

குளிர்கால கூட்டத்தொடர்: 24ந்தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்தியஅரசு அழைப்பு…

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 25ந்தேதி தொடங்க உள்ள நிலையில்,, வரும் 24ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்தியஅரசு அழைப்பு விடுத்துள்ளது. நவ.24ஆம் தேதி…

கல்வீச்சு தாக்குதலால் மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் படுகாயம்

நாக்பூர் மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதால் அவர் படுகாயம் அடைந்துள்ளார். சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி.)…

இன்று காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும்  விடுமுறை

காரைக்கால் இன்று கனமழை காரணமாக காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், தென்மாவட்டங்களில் பரவலாக மழை…

சபரிமலையில் பக்தர் உயிரிழப்பு : தேவஸ்தானம் வழங்கிய ரூ. 5 லட்ச நிவாரணம்

சபரிமலை சபரிமலைக்கு சென்ற பக்தர் உயிரிழந்ததால் தேவஸ்தானம் அவர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கி உள்ளது. தற்போதைய மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில்…

நேற்றிரவு குஜராத்தில் ரிக்டர் அளவில் 4 ஆக பதிந்த நில நடுக்கம்

கட்ச் நேற்றிரவு ரிக்டர் அளவில் 4 ஆக குஜராத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்றிரவு குஜராத் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. kஉஜராத்மாநிலத்தின் கூட்ச் மாவட்டம் ரபர் நகரில் இருந்து…