Category: இந்தியா

காற்று மாசு : டெல்லியில் 19000 கிலோ பட்டாசு பறிமுதல்

டெல்லி காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லியில் 19000 கிலோ பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டு 79 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. டெல்லியில் கடுமையான காற்று மாசு நிலவி வருவதுடன் காற்றின்…

நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில், நஞ்சன்கூடு, மைசூரு, கர்நாடக மாநிலம்

நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில், நஞ்சன்கூடு, மைசூரு, கர்நாடக மாநிலம் விஷத்தின் வடிவமான கேசியன் என்னும் அசுரன், தேவர்களைத் தொடர்ந்து துன்புறுத்தினான். அசுரனிடமிருந்து தங்களைக் காக்கும்படி தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர்.…

டெல்லி மற்றும் மேற்கு வங்க முதியவர்களிடம் மன்னிப்பு கோரிய மோடி

டெல்லி பிரதமர் மோடி டெல்லி மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள 70 வயதுடைய முதியவர்க:ளிடம் மன்னிப்பு கோரி உள்ளார். இன்று நாட்டில் 9-வது ஆயுர்வேத தினம் மற்றும்…

தீபாவளிக்காக அயோத்தியில் 28 லட்சம் தீபம் : உலக சாதனைக்கு ஏற்பாடு

அயோத்தி தீபாவளியை ம்ன்னிட்டு அயோத்தியில் சரயு நதிக்கரையில் 28 லடம் தீபங்கள் ஏற்றி உலக சாதனை புரிய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. உலகம் முழுவதும் நாளை மறுதினம்…

லிட்டில் இந்தியாவை காலி செய்துவிட்டு சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்… வீடியோ

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து குஜராத் மாநிலத்தின் சூரத்தில் வேலை செய்து வரும் தொழிலாளர்கள் அனைவரும் தீபாவளியை முன்னிட்டு தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுக்கின்றனர். லிட்டில் இந்தியா…

காசர்கோடு கோவில் தீ விபத்து : நிர்வாக கமிட்டியினர் மீது வழக்கு பதிவு

காசர்கோடு கேரளாவின் காசர்கோடு மாவட்ட கோவிலில் நடைபெற்ற தீவிபத்து காரணமாக நிர்வாக கமிட்டியினர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. கேரளாவின் காசர்கோடு மாவட்டம் நீலேஸ்வரம் அருகே அஞ்சுதம்பலம் வீரராகவ…

வயநாடு பிரசாரத்தில் மத்திய அரசை தாக்கி பேசிய பிரியங்கா காந்தி

வயநாடு காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி வயநாடு பிரசார கூட்டத்தில் மத்திய அரசை தாக்கி பேசியுள்ளார் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ரேபரேலி…

வெள்ளை மாளிகையில் இந்திய வம்சாவளியினர் உடன் அதிபர் பைடன் தீபாவளி கொண்டாட்டம் – விண்வெளியில் இருந்து சுனிதா வாழ்த்து…

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் இந்திய வம்சாவளியினருடன் சேர்ந்து தீபாவளியை கொண்டாடினார். அதே வேளையில் ‘விண்வெளியில் தங்கியுள்ள இந்திய வம்சாவளி வீராங்கனையான சுனிதா…

கேரள மாநில காசர்கோடு கோயில் திருவிழாவில் பயங்கர வெடி விபத்து – 154 பேர் காயம்..

காசர்கோடு: கேரள மாநிலம் காசர்கோட்டில் கோயில் தெய்யத் திருவிழாவில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டதில் 150க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளா மாநிலம் காசர்கோடு…

107 போலி வழக்கறிஞர்கள் நீக்கம்! இந்திய பார் கவுன்சில் அதிரடி நடவடிக்கை…

டெல்லி: தலைநகர் டெல்லியில் 107 போலி வக்கீல்கள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக இந்திய பார் கவுன்சில் தெரிவித்து உள்ளது. இந்த நடைமுறை தொடரும் என்றும் குறிப்பிட்டுள்ளது. நாடு…