Category: இந்தியா

சென்னை-பெங்களூரு விரைவுச் சாலை தமிழ்நாட்டில் 2025 ஆகஸ்ட் மாதம் பணிகள் நிறைவடையும் : நிதின் கட்கரி தகவல்

சென்னை-பெங்களூரு விரைவுச் சாலையின் தமிழகப் பகுதி ஆகஸ்ட் 2025க்குள் முடிக்கப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். மக்களவையின்…

ரெப்போ வட்டி மாற்றமில்லாமல் 6.5 சதவீதமாக தொடரும்! ஆர்பிஐ கவர்னர் தகவல்…

மும்பை: ரெப்போ வட்டியில் மாற்றவில்லை ஏற்கனவே உள்ளபடி 6.5 சதவீதமாக தொடரும் என ஆர்.பி.ஐ. கவர்னர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார். கடந்த 10 முறை ரெப்போ…

பாலியல் வன்முறை  மற்றும் கொலை வழக்குகளில் ஜாமீன் வழங்கக்கூடாது! கீழமை நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு…

டெல்லி: சாதாரண சூழலில் பா பாலியல் வன்முறை மற்றும் வழக்குகளில் ஜாமீன் வழங்கக்கூடாது என கீழமை நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. பாலியல் தொடர்பான வழக்கை…

3வது முறை: மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றார் தேவேந்திர பட்னாவிஸ்

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றுள்ளார். துணைமுதல்வராக ஷிண்டே மற்றும் அஜித்பவார் பதவி ஏற்றனர். தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளது இரத…

உயர்கல்வியில் சேர ஆண்டுக்கு இரண்டுமுறை மாணவர் சேர்க்கை! யுஜிசிஅறிவிப்பு…

டெல்லி: உயர்கல்வியில் இனிமேல் ஆண்டுதோறும் 2 முறை மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானிய குழு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, இனிமேல்,…

கனடாவில் இந்திய மாணவர் கொல்லப்பட்ட விவகாரம்… கல்லூரி வளாகத்தில் தங்க இடம்கொடுக்காதது தான் காரணமா ?

கனடாவில் இந்திய மாணவர் ஒருவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள சார்னியா நகரில் உள்ள லாம்ப்டன் கல்லூரியில் முதலாமாண்டு படித்து…

பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் சுக்பீர் பாதல் பொற்கோவிலில் நேற்று உயிர்பிழைத்த நிலையில் இன்று தக்த் கேஸ்கர் சாஹிப்பில் ‘சேவை’ செய்கிறார்…

பொற்கோவிலில் நேற்று சேவை செய்த பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் சுக்பீர் பாதல் மீது முன்னாள் காலிஸ்தானி பயங்கரவாதி ஒருவன் அருகில் இருந்து துப்பாக்கியால் சுட்டதில் அவர்…

சூரிய ஆராய்ச்சிக்கான ப்ரோபா-3 செயற்கைக்கோள் இன்று மாலை ஏவப்படும்! இஸ்ரோ தகவல்…

ஸ்ரீஹரிகோட்டா: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, இஎஸ்ஏ நிறுவனம் வடிவமைத்துள்ள சூரிய ஆராய்ச்சிக்கான தயாரித்துள்ள ப்ரோபா-3 செயற்கைக் கோள் விண்ணில் இன்று மாலை 4.06 மணிக்கு…

இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் ஆண்டிபயாடிக் ‘நாஃபித்ரோமைசின்’ ஆரவாரமின்றி சந்தைக்கு வந்துள்ளது

நிமோனியா போன்ற கொடிய பாக்டீரியா நோய்த்தொற்றுகளுக்கு எதிராக 10 மடங்கு அதிக செயல்திறன் கொண்ட ‘நாஃபித்ரோமைசின்’ என்ற ஆண்டிபயாடிக் எந்த வித ஆரவாரமும் இன்றி கடந்த வாரம்…

மகாராஷ்டிரா முதல்வராக தேவேந்திர பட்நாவிஸ் நாளை பதவியேற்பு… துணை முதல்வராகிறார் ஏக்நாத் ஷிண்டே…

மகாராஷ்டிரா முதல்வராக தேவேந்திர பட்நாவிஸ் நாளை பதவியேற்க உள்ளார். 10 நாட்களுக்கும் மேலாக நீடித்து வந்த இழுபறிக்கு இன்று விடை கிடைத்துள்ளது. பாஜக சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக…