பிரதமர் மோடிக்கு மும்பை காவல்துறை உதவி எண்ணில் கொலை மிரட்டல்
மும்பை மும்பை காவல்துறை உதவி எண்ணுக்கு பிரதம்ர்மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்து குறும் செய்தி வந்துள்ளது. நேற்று வாட்ஸ்ஆப் மூலம் மும்பை காவல்துரை உதவி எண்ணிற்கு குறும்…
மும்பை மும்பை காவல்துறை உதவி எண்ணுக்கு பிரதம்ர்மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்து குறும் செய்தி வந்துள்ளது. நேற்று வாட்ஸ்ஆப் மூலம் மும்பை காவல்துரை உதவி எண்ணிற்கு குறும்…
டெல்லி: மகாராஷ்டிரா மாநிலத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்க உதவிய, துணை முதல்வராக பதவி ஏற்றுள்ள அஜித் பவாரின் ரூ.1000 கோடி சொத்துக்களை மத்திய மோடி அரசு…
போபால்: பள்ளி முதல்வரை பிளஸ்2 படிக்கும் மாணவர் சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிய சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய உள்ளது. இந்த பதபதைக்கும் சம்பவம் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில்…
டெல்லி: சிரியாவில் ஏற்பட்டுள்ள மோசமான நிலையை கருத்தில் கொண்டு அங்கு உள்ள இந்தியர்கள், உடனே நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்திய வெளியுறவுத்துறை நள்ளிரவில் அவசரமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.…
சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்ய வரிசையில் நின்ற பக்தர்களைப் புறக்கணித்து, மலையாள நடிகர் திலீப்புக்கு விஐபி தரிசனம் அளித்ததற்காக காவல் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு…
வந்தே பாரத் ரயிலின் வேகத்தை மணிக்கு 130 கி.மீ.ஆக அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை தெற்கு ரயில்வே மேற்கொண்டுள்ளது. பெங்களூரு – ஜோலார்பேட்டை இடையே மணிக்கு 130 கி.மீ…
இந்தியாவின் முதல் ஹைப்பர்லூப் சோதனை தடம் சென்னையில் தொடங்கப்பட்டது. சென்னை சிறுசேரியை அடுத்த தையூரில் உள்ள ஐஐடி சென்னையின் டிஸ்கவரி வளாகத்தில் இது திறக்கப்பட்டுள்ளது. இந்த ஹைப்பர்லூப்…
காங்கிரஸ் எம்பி அபிஷேக் மனு சிங்விக்கு ஒதுக்கப்பட்ட இருக்கை எண் 222-ல் கத்தையாக கரன்சி நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டதாக மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தன்கர் கூறியிருந்தார். இதுகுறித்து கருத்து…
ராஜ்யசபாவில் கட்டுக்கட்டாக கரன்சி நோட்டுகள் சிக்கியதாக துணை ஜனாதிபதியும் மாநிலங்களவை தலைவருமான ஜக்தீப் தன்கர் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும்…
ஐதராபாத்: புஷ்பா-2 படத்தின் பிரிமியர் ஷோவில் அல்லு அர்ஜூன் ரசிகர் ஒருவர் மரணம் அடைந்ததன் எதிரொலியாக, தெலங்கானாவில் இனி அதிகாலை சிறப்பு காட்சிகள் திரையிட அனுமதி கிடையாது…