பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்தியஅமைச்சரவை கூட்டம்!
டெல்லி: பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இதில் பாராளுமன்றம் முடக்கம் உள்பட முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள்…
டெல்லி: பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இதில் பாராளுமன்றம் முடக்கம் உள்பட முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள்…
மும்பை ரயில் நிலையத்தில் பிச்சை எடுப்பதை தொழிலாகக் கொண்ட பாரத் ஜெயின் கோடீஸ்வர பிச்சைக்காரராக வலம்வருகிறார். 54 வயதாகும் பாரத் ஜெயின் கடந்த 40 ஆண்டுகளாக பிச்சை…
பெங்களூரு: பிரபல மென்பொருள் நிறுவனமான அசெஞ்சர் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த மென்பொருள் பொறியாளர் அதுல் சுபாஷ் என்பவர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளதுடன்,…
கணவர் மற்றும் குடும்பத்தினருக்கு எதிரான தனிப்பட்ட பழிவாங்கலுக்காக பிரிவு 498A தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்து உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. நீதிபதி பி.வி. நாகரத்னா மற்றும் நீதிபதி…
சிரியாவில் அதிபர் பஷர் அல்-அசாத் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்து இரண்டு நாட்கள் ஆன நிலையில் 75 இந்தியர்கள் அங்கிருந்து பத்திரமாக வெளியேறியதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.…
டெல்லி: ரேசனில் உணவு பொருட்கள் இலவசமாக வழங்குவதற்குப் பதிலாக வேலை வாய்ப்பை உருவாக்குங்கள் என மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. இலவச ரேஷன் வழங்குமாறு…
டெடல்லி: உயர்படிப்பில் சேருவதற்காக யுஜிசி நடத்தும் கியூட் தேர்வில் சில மாற்றங்களை செய்ய மத்தியஅரசு முன்வந்துள்ளது. அதன்படி, யுஜிசி கியூட் தேர்வுக்கான திருத்தப்பட்ட வழிமுறைகள் அடங்கிய வரைவு…
டெல்லி மத்திய அமைச்சர் கர்நாடக நிறுவனம் தயாரித்த பாரசிட்டமால் மாத்திரை தரமாக இல்லை எனத் தெரிவித்துள்ளார் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அனுப்ரியா படேல் நாடாளுமன்ற மாநிலங்கள்…
டெல்லி பழம்பெரும் பாலிவுட் நடிகர் தர்மேந்திராவுக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது டெல்லி நீதிமன்றத்தில் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த சுஷில் குமார் என்பவர் தாக்கல் செய்த…
டெல்லி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சம்பல் வன்முறையில் மரணமடநிதோர் குடும்பத்தினரசி சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். முகலாய காலத்தில் கட்டப்பட்ட ஷாஹி ஈத்கா ஜாமா மசூதி என்ற…