Category: இந்தியா

வைத்தியநாதேஸ்வரர் கோவில்,  தலக்காடு, மைசூரு

வைத்தியநாதேஸ்வரர் கோவில், தலக்காடு, மைசூரு வைத்தியநாதேஸ்வரர் கோவில் ஒரு சுவாரஸ்யமான வரலாற்றைக் கொண்ட பழமையான நகரமாகும். இது கர்நாடகாவின் சாமராஜநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது வைத்தியநாதேஸ்வரர் கோவில் தென்னிந்தியாவில்…

மகாராஷ்டிரா : முதல்வர் பதவி யாருக்கு ? சிக்கல் நீடித்து வரும் நிலையில் டிச. 5 பதவியேற்பு என பாஜக அறிவிப்பு

மகாராஷ்டிரா முதல்வர் பதவியேற்பு விழா வரும் டிசம்பர் 5ம் தேதி நடைபெறும் என்று அம்மாநில பாஜக தலைவர் சந்திரசேகர் பவாங்குலே இன்று மாலை அறிவித்துள்ளார். இதுகுறித்து தனது…

புதுச்சேரி அரசு புயல் குறித்த நடவடிக்கைகள் பற்றி விளக்கம்

புதுச்சேரி புதுச்சேரி அரசு பெஞ்சல் புயலுக்கான எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்துள்ளது. . நேற்று வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரி…

தேர்தல் வெற்றிக்கு பிறகு பிரியங்கா முதல் முறையாக வயநாடு வருகை

வயநாடு பிரியங்கா காந்தி தனது தேர்தல் வெற்றிக்கு பிறகு முதல் முறையாக வயநாடு வந்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நாடாளுமன்ற தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு மற்றும்…

சிகிச்சையால் 5வயது சிறுவன் உயிரிழப்பு: 6 மருத்துவா்கள் மீது வழக்குப் பதிவு

சென்னை; மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் 5 வயது சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில், தனியார் மருத்துவமனையைச் சேர்ந்த 6 மருத்துவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த…

கொல்கத்தாவில் வங்க தேசத்தை எதிர்த்து இஸ்கான் அமைப்பினர் தொடர் போராட்டம்

கொல்கத்தா ஆன்மீக தலைவரை கைது செய்த வங்கதேசத்துக்கு எதிராக இஸ்கான அமைப்பினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தியா தொடர்ந்து வங்க தேசத்தில் உள்ள இந்துக்கள் உள்ளிட்ட…

பெங்களூருவிலும் இன்று கனமழைக்கு வாய்ப்பு

பெங்களுரு பெஞ்சல் புயல் காரணமாக இன்று பெங்களூருவிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. தற்போது வங்கக் கடலில் உருவாகி உள்ள பெஞ்சல் புயல் இன்று பிற்பகலில் சென்னை அருகே…

ஷிண்டேவின் நிபந்தனையால் மகாராஷ்டிர அரசியலில் பெரும் குழப்பம்

மும்பை தங்களுக்கு முக்கிய இலாக்காக்கள் தேவை என எக்நாத் ஷிண்டே விதித்துள்ள நிபந்தனையால் மகாராஷ்டிர அரசியலில் பெரும் குழப்பம் நிலவுகிறது. நடந்து முடிந்ஹ்ட மகாராஷ்டிர சட்டசபை தேர்தலில்…

10 பேரை பலி வாங்கிய மகாராஷ்டிரா அரசு பேருந்து விபத்து

கோண்டியா நாக்பூரில் இருந்து கோண்டியா நோக்கி சென்றுக் கொண்டிருந்த மகாராஷ்டிர அரசு பேருந்து விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். நாக்பூரில் இருந்து கோண்டியா நோக்கி மகாராஷ்டிர அரசு…

சபரிமலையில் ஐதீகம் என்ற பெயரில் தேங்காய் உருட்ட கேரள உயர் நீதிமன்றம் தடை…

சபரிமலை மாளிகைபுரத்தம்மன் கோயிலை சுற்றி பக்தர்கள் தேங்காய் உருட்டுவதற்கு கேரள உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இது தொடர்பான வழக்கு கேரள உயர் நீதிமன்ற நீதிபதிகள் அனில்…