வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டு மக்களுக்கு ராகுல் காந்தி ஆறுதல்… நிவாரண உதவிகளை மேற்கொள்ள காங்கிரஸ் தொண்டர்களுக்கு உத்தரவு…
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டு மக்களுக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி ஆறுதல் தெரிவித்துள்ளார். ஃபெஞ்சல் புயலால் தமிழ்நாட்டில்…