நக்சலைட்டுகள் இல்லாத மாநிலமாக அறிவிக்கப்பட்ட கர்நாடகா
பெங்களூரு நக்சலைட்டுகள் இல்லாத மாநிலமாக கர்நாடகா அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று கர்நாடகாவில் பல்வேறு மாநிலங்கள் உள்பட பல பகுதிகளை சேர்ந்த 6 நக்சலைட்டுகள் அரசிடம் சரணடைந்தனர். கர்நாடக முதல்வர்…
பெங்களூரு நக்சலைட்டுகள் இல்லாத மாநிலமாக கர்நாடகா அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று கர்நாடகாவில் பல்வேறு மாநிலங்கள் உள்பட பல பகுதிகளை சேர்ந்த 6 நக்சலைட்டுகள் அரசிடம் சரணடைந்தனர். கர்நாடக முதல்வர்…
டெல்லி அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் கல்வி பயின்ற வி நாராயணன் இஸ்ரோ தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இஸ்ரோ தலைவராக தமிழகத்தை சேந்த வி நாராயணனை மத்திய…
பிரயாக்ராஜ் உத்தரப்பிரதேச மாநில காவல்துறை மகாகும்பமேளாவில் 7 அடுக்கு பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்துள்ளது. மகாகும்பமேளா’ உலகின் மிகப்பெரிய ஆன்மிக, கலாசார மற்றும் மத நிகழ்வுகளில் ஒன்றாக…
டெல்லி நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட விதிகள் குறித்து அதிகாரிகள் விளக்கம அளித்துள்ளனர். மத்திய அரசு மக்களவை தேர்தலையும், மாநிலங்களின் சட்டமன்ற…
டெல்லி சபாநாயகர் ஓம் பிர்லா வெளிநாடுகளுக்கு சுற்றுலா பயண மக்களவை சபாநாயகர் ஓம் பி1ர்லா ம் செல்ல உள்ளார். யுனைடெட் கிங்டம், ஸ்காட்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு, 5…
திருப்பதி திருப்பதியில் முகக் கவசம் அணிவதை தேவஸ்தானம் கட்டாயமாக்கி உள்ளது. தற்போது சீனாவில் பரவி வரும் எச்.எம்.பி.வி. தொற்று இந்தியாவிலும் கண்டறியப்பட்டுகர்நாடகாவில் 2 குழந்தைகளும், குஜராத்தில் ஒரு…
டெல்லி: டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகம் புதிய கட்டிடத்திற்கு இடம் மாற்றப்பட்டு வருகிறது. இந்திராகாந்தி பவன் என பெயரிடப்பட்டுள்ள இந்த கட்டித்தின்…
மும்பை பிரபல பாடகர் உதித் நாராயண் அவரது குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிர் தப்பி உள்ளர். . பிரபல பாடகரான உதித் நாராயண் தெலுங்கு, தமிழ், கன்னடம்,…
சென்னை: ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் முதல் கூட்டம் இன்று கூடுகிறது. இதில் காரசார விவாதங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. ஒரே…
சபரிமலை இதுவரை சபரிமலை ஐயப்பன் கோவிலில் 45 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். கடந்த நவம்பர் 16 ஆம் தேதி (கார்த்திகை 1) முதல் சபரிமலை அய்யப்பன்…