Category: இந்தியா

எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை 2 மணி வரை ஒத்திவைப்பு – மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

டெல்லி: வக்ஃப் திருத்த மசோதா அறிக்கை மற்றும் குஜராத் தொழிலதிபருக்கு திட்டம் ஒதுக்கியது தொடர்பாக, நாடாளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியால் ஈடுபட்டதால், அவை மதியம் 2 மணி…

1984 சீக்கியர்கள் மீதான கலவரம்: 40ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் காங்கிரஸ் எம்.பி. சஜ்ஜன் குமார் குற்றவாளி என தீர்ப்பு!

டெல்லி: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து டெல்லியில், நடைபெற்ற சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தை முன்னெடுத்த முன்னாள் காங்கிரஸ் எம்.பி. குற்றவாளி என 40 ஆண்டுகளுக்கு…

மகா கும்பமேளா: திரிவேணி சங்கமத்தில் இதுவரை 46.25 கோடி பக்தர்கள் புனித நீராடல்!

பிரக்யாராஜ்: உ.பி. மாநிலத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் பல கோடி பேர் கலந்துகொண்டு வரும் நிலையில், அங்குள்ள திரிவேணி சங்கமத்தில் இதுவரை 46.25 கோடி பக்கதர்கள்…

அரசியலில் இருந்து இனி விலகுகிறேன் : சிரஞ்சீவி

ஐதராபாத் நடிகர் சிரஞ்சீவு இனி அரசியலில் இருந்து விலக உள்ளதாக அறிவித்துள்ளார். தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவி இதுவரை 150 க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.…

மோடியும் டிரம்பும் உண்மையிலேயே நண்பர்களா? : கார்கே வினா

கல்புர்கி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மோடியும் டிரம்பும் உண்மையிலேயே நண்பர்களா என வினா எழுப்பி உள்ளார். நேற்று கர்நாடக மாநிலம் கல்புர்கியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுஅ…

விஜயவாடா பொருட்காட்சியில் பயங்கர தீ விபத்து

விஜயவாடா விஜயவாடா நகரில் நடந்துவரும் பொருட்காட்சியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது கடந்த சில நாட்களாக ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள சித்தாரா பொருட்காட்சி மைதானத்தில் நடைபெற்று…

நேற்று சபரிமலை கோவில் நடை திறப்பு

சபரிமலை மாசி மாத பூஜைக்காக நேற்று சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 20 ஆம் தேதி சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல,…

மணிப்பூர் முதல்வர் தேர்வு விவகாரம் : பாஜக எம்.எல்.ஏ.க்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார் அமித் ஷா… சுமூக முடிவு ஏற்படுமா ?

மணிப்பூர் முதல்வர் தேர்வு விவகாரத்தில் சுமூக முடிவு எட்டப்படுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. பாஜக ஆளும் மணிப்பூர் மாநிலத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வகுப்புக்கலவரம் நீடித்து வருகிறது.…

பறவைக் காய்ச்சல் காரணமாக ஆந்திராவில் 4 லட்சம் கோழிகள் இறந்தன… இறைச்சி விலை குறைந்தபோதும் வாங்க ஆளில்லை…

ஆந்திர மாநிலத்தில் உள்ள பல்வேறு கோழிப்பண்ணைகளில் பறவைக்காய்ச்சல் காரணமாக 4 லட்சத்திற்கும் அதிகமான கோழிகள் இறந்துபோனதாகக் கூறப்படுகிறது. சத்துப்பள்ளி, பெனுபள்ளி மற்றும் கல்லூர் மண்டலங்களில் கோழிப் பண்ணைகள்…

இந்திய பொருளாதாரம் நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்பிடம் என்ன வேண்டுவார் பிரதமர் மோடி

அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு இந்தியாவை ஒரு கவர்ச்சிகரமான முதலீட்டு இடமாக முன்னிறுத்துவதில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த முறை கடுமையான சவாலை…