மவுனி அமாவாசையையொட்டி கட்டுக்கடங்காத கூட்டம் – நிலைமை கட்டுக்குள் உள்ளது! உ.பி. முதல்வர் யோகி தகவல்…
பிரக்யராஜ்: மவுனி அமாவாசையையொட்டி கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால், நெரிசல் ஏற்பட்டதாகவும், தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது என உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்து உள்ளார். இன்று…