மத்திய அரசுக்கு பிரியங்கா காந்தி கண்டனம்
டெல்லி மத்திய அரசு நாடாளுமன்றத்தில் உண்மையான பிரச்சினை குறித்து விவாதிக்க விரும்பாததற்கு பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். ஆண்டின் முதல் தொடரான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், ஜனாதிபதி…
டெல்லி மத்திய அரசு நாடாளுமன்றத்தில் உண்மையான பிரச்சினை குறித்து விவாதிக்க விரும்பாததற்கு பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். ஆண்டின் முதல் தொடரான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், ஜனாதிபதி…
ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி தனது பெற்றோருக்கு மயக்க மருந்து கொடுத்துவிட்டு காதலனுடன் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜாஜ்பூர் மாவட்டத்தில்…
டெல்லி: ஒரே நாடு, ஒரே தேர்தல்’, சைபர் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருவதாகவும், 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயர்ந்து நிற்கிறது என்றும் நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில்…
அமெரிக்க டாலருக்கு மாற்றாக வேறு கரன்சியை பயன்படுத்தும் நாடுகளுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். அப்படி செய்யும் நாடுகள்…
டெல்லி: வக்பு சட்டத்திருத்த மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் இறுதி அறிக்கை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில், கடந்த…
டெல்லி: நாடாளுமன்றத்தின் 2025ன் முதல் கூட்டத்தொடர் இன்று குடியரசு தலைவர் உரையுடன் தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரில் வக்பு திருத்த மசோதா உள்பட 16மசோதா தாக்கல் செய்ய மத்திய…
டெல்லி தற்போது டெல்லியில் கடும் குளிர் உள்ளதால் இங்கு 56 நாட்களில் 474 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டு தலைநகர் டெல்லியில் குளிர்காலம் மிகவும் கொடியதாக உள்ளது.…
டெல்லி இன்று தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நாலை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. ஆண்டின் முதல் தொடர் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் என்பதால், ஜனாதிபதி உரையுடன் இந்த…
டெல்லி டெல்லியில் உள்ள பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் வீட்டில் தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். வருகிற 5-ந்தேதி டெல்லியில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால்…
பிரயாக்ராஜ் உபி முதல்வர் யோகி ஆதித்ய நாத் இனி கும்பமேளாவில் விவிஐபி பாஸ்கள் வழங்கப்பட மாட்டாது என உத்தரவிட்டுள்ளார். தற்போது உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா…