Category: இந்தியா

பிரதமர் மோடியால் சிஐஎஸ்எப் தேர்வு தமிழில் நடக்கிறது…. அரக்கோணம் விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு…

அரக்கோணம்: பிரதமர் மோடியால் சிஐஎஸ்எப் தேர்வு தமிழில் நடக்கிறது…. அந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநில மொழிக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது என அரங்கோணம் அருகே…

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்….

டெல்லி: மே மாதம் நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். இதுவரை விண்ணப்பம் பதிவு செய்யாதவர்கள், இன்று இரவுக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.…

மும்மொழி கொள்கை, தொகுதி மறு சீரமைப்பு குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஓப்பன் டாக்….

அமராவதி: மும்மொழி கொள்கை, தொகுதி மறு சீரமைப்பு குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது கருத்தை ஆணித்தரமாக வெளியிட்டு உள்ளார். தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு…

தாமதமாக பணிக்கு வரும் காவலர் : வைரலாகும் விளக்கக் கடிதம்

லக்னோ உத்தரப்பிரதேசத்தில் ஒரு காவலர் பணிக்கு தாமதமாக வருவது குறித்து அளித்த விளக்கக் கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது/ உத்தரப்பிரதேச மாநிலம் 44வது பட்டாலியன் பிரதேச…

உச்சநீதிமன்றத்தில் மும்மொழி கொள்கை குறித்து பொதுமனு தாக்கல்

டெல்லி மத்திய அரசின் மும்மொழி கொள்கை குறித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மும்மொழி கொள்கைக்கு தமிழகம், கேரளா, மேற்குவங்காளம் ஆகிய மாநிலங்கள் மும்மொழி கொள்கைக்கு…

இன்று ராகுல் காந்தி அகமதாபாத் பயணம்

அகமதாபாத் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அகமதாபாத் செல்கிறார் வரும் 2027 ஆம் ஆண்டு குஜராத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் இதனை மையப்படுத்தி காங்கிரஸ்…

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் மார்ச் 31ம் தேதி முதல் ஓடத்தொடங்கும்…

இந்திய ரயில்வே தனது நிலையான ஓட்டத்தின் அடுத்த கட்டமாக ஹைட்ரஜன் ரயிலை வரும் மார்ச் 31ம் தேதி முதல் இயக்க உள்ளது. ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன், சீனா…

அரசு பள்ளிகள் காவி நிறத்தில் இருக்க ஒடிசா அரசு உத்தரவு

புவனேஷ்வர் அரசு பள்ளிகள் அனைத்தும் காவி நிறத்தில் இருக்க வேண்டும் என ஒடிசா அர்சு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு மக்களவை தேர்தலுடன் நட்ந்த ஒடிசா மாநில சட்டமன்ற…

கடந்த 10 நாட்களில் யமுனை நதியில் 1300 டன் கழிவுகள் அகற்றம் 

டெல்லி யமுனை நதியில் இருந்து கடந்த 10 நாட்களில் 1300 டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. நட்ந்து முடிந்த டெல்லி சட்டசபை தேர்தலின்போது யமுனையை சுத்தப்படுத்துவோம் என்று பா.ஜனதா…