Category: இந்தியா

தேர்தல் ஜுரம்: 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.1,000! பஞ்சாப் அரசு தாராளம்…

சென்னை: தமிழ்நாட்டைச் தொடர்ந்து, பஞ்சாப் மாநிலத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.1,000 உதவி தொகை வழங்கப்படும் என பஞ்சாப் அரசு அறிவித்து உள்ளது.…

டி20 உலககோப்பை: நியூசிலாந்தை வென்று சரித்திர சாதனை படைத்தது இந்திய அணி…

அகமதாபாத்: விறுவிறுப்பாக நடைபெற்ற டி20 உலக கோப்பையையின் இறுதி போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை வென்று சரித்திர சாதனை படைத்துள்ளது. டி20 உலக கோப்பையில் மூன்றாவது…

ரஷ்ய எண்ணெய் 30 நாள் விலக்கு… மத்திய கிழக்கு காலியாவதால் இந்தியாவில் தஞ்சம் புக அமெரிக்கா தந்திரம் ? நாடாளுமன்றத்தில் விவாதம் விஸ்வரூபம் எடுக்குமா

அமெரிக்கா அதன் வரலாற்றில் சந்தித்திராத பேரழிவை மத்திய கிழக்கு நாடுகளில் சந்தித்து வருகிறது. வெனிசுலாவில் அதன் அதிபரை கைது செய்ததும் அசையும் பொருள் அனைத்தையும் தன்னிடம் உள்ள…

கர்நாடக மாநிலத்தில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை! மத்தியஅரசு அதிரடி

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதித்து மாநில முதல்வர் சித்தாராமையா அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். சமீபத்தில் டெல்லியில் நடந்த ஏ.ஐ…

எந்த இடத்திலும் தொழுகை நடத்துவவோம் என்பது மத உரிமை அல்ல! பம்பாய் உயர்நீதிமன்றம்

மும்பை: எந்த இடத்திலும் தொழுகை நடத்துவவோம் என்பது மத உரிமை அல்ல என பம்பாய் உயர்நீதிமன்றம் கூறி உள்ளது. விமான நிலையம் அருகே தொழுகை நடத்த அனுமதிக்க…

9 மாநில மற்றும் UT கவர்னர்கள் மாற்றம்… தமிழ்நாடு ஆளுநரின் பொறுப்புகளை கேரள ஆளுநர் கூடுதலாக கவனிப்பார்…

டெல்லி, லடாக், தெலுங்கானா, மகாராஷ்டிரா, பீகார், மேற்கு வங்காளம், தமிழ்நாடு, இமாச்சலப் பிரதேசம் மற்றும் நாகாலாந்து உள்ளிட்ட 9 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் ஆளுநர்களை மாற்றம்…

மேற்கு வங்காள ஆளுநர் திடீர் ராஜினாமா… புதிய ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம்… மம்தா பானர்ஜி அதிர்ச்சி

மேற்கு வங்காள மாநில ஆளுநராக இருந்த சி.வி. ஆனந்த போஸ் திடீரென ராஜினாமா செய்ததாக வந்த செய்தி தன்னை அதிர்ச்சியடையச் செய்ததாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.…

போர்: வளைகுடா நாடுகளில் தவிக்கும் இந்தியர்களுக்கு உதவ கட்டுப்பாட்டு மையம்- அவசர உதவிஎண்கள் அறிவிப்பு

டெல்லி: ஈரான் போர் காரணமாக வளைகுடா நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களுக்கு உதவ வெளியுறவுத் துறை அமைச்சகம் கட்டுப்பாட்டு அறை அமைத்துள்ளது. மேலும் அவர்களுக்கு உதவ அவசர…

ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர்: மத்திய கிழக்கு நாடுகளில்  சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இன்று 58 சிறப்பு விமானங்கள் இயக்கம்

டெல்லி: ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர் காரணமாக மத்திய கிழக்குe நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இன்று 58 சிறப்பு விமானங்கள் இயக்கப்படுவதாக மத்தியஅரசு அறிவித்து…

ரூ. 600 கோடி இழப்பு விவகாரம்: பஹ்வான் சைபர்டெக் வழக்கில் ‘செட்டில்மென்ட்’ ஒப்பந்தத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

பஹ்வான் சைபர்டெக் நிறுவனத்தில் $76 மில்லியன் (சுமார் ₹600 கோடி) இழப்பு ஏற்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக, அந்த நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி (CEO)…