Category: இந்தியா

நாளை தொடங்குகிறது 2026ம் ஆண்டின் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்! இன்று அனைத்து கட்சிக் கூட்டம்!

சென்னை: 2026ம் ஆண்டின் நாடாளுமன்ற முதல் மற்றும்பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை குடியரசு தலைவர் உரையுடன் தொடங்க உள்ளது. இதையடுத்து, டெல்லியில் இன்று அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது.…

இன்று வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய ஸ்டிரைக்…

சென்னை: வாரத்தில் 5 நாட்கள்தான் வேலை, இரண்டு நாள் விடுமுறை என வலியுறுத்தி இன்று நாடு முழுவதும் பொதுத்துறை வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவித்து உள்ளனர்.…

காதல் தோல்வி : முன்னாள் காதலனின் மனைவிக்கு ஊசி மூலம் HIV வைரஸை செலுத்திய பெண் உள்ளிட்ட 4 பேர் கைது…

காதலன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டதை பொறுக்க முடியாத பெண் அவரை எப்படியாவது பழிதீர்க்க வேண்டும் என்று செய்த செய்ய தற்போது ஆந்திரா முழுவதும் பரபரப்பை…

77வது குடியரசு தின விழா: கர்தவ்யா பாதையில் தேசிய கொடி ஏற்றினார் குடியரசு தலைவர் முர்மு…

டெல்லி: நாட்டின் 77வது குடியரசு தின விழா ஒட்டி டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக் கொடி ஏற்றினார். சிறப்பு விருந்தினராக ஐரோப்பிய கவுன்சில் தலைவர்…

77வது குடியரசு தினம்: குடியரசு துணைத்தலைவர் சிபிஆர், பிரதமர் மோடி, ராகுல், கார்கே வாழ்த்து…

டெல்லி: நாட்டின் 77வது குடியரசு தினத்தை முன்னிட்டு, குடியரசு துணைத்தலைவர் சிபிஆர், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கார்கே உள்பட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.…

நடிகர் மாதவன், ஓய்வுபெற்ற ஐஜி விஜயகுமார் உள்பட 131 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு….

டெல்லி: நாட்டின் 77வது குடியரசு தினத்தையொட்டி, தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் தேர்வு செய்யப்பட்டுள்ள 131 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில், நடிகர் மாதவன்,…

‘முதலில் தேசம்’ என்ற உணர்வோடு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்! குடியரசு தலைவர் குடியரசு தின உரை…

டெல்லி: குடியரசு தினம் என்பது இந்த வலுவான தேசபக்தி உணர்வை மேலும் வலுப்படுத்தும் ஒரு வாய்ப்பாகும் என்று நான் நம்புகிறேன். ‘முதலில் தேசம்’ என்ற உணர்வோடு நாம்…

டிரம்பின் ‘அமைதி வாரியம்’: 30+ நாடுகள் ஆதரவு… பாகிஸ்தானும் இணைந்தது…

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையில் உருவாக உள்ள அமைதி வாரியத்தில் (Board of Peace) 30க்கும் மேற்பட்ட நாடுகள் இணைந்துள்ளன. காசா பிராந்தியத்தில் அமைதியை நிலை…

சீனாவை முந்தும் அளவுக்கு உ.பி., பீகாரில் குழந்தைப் பிறப்புகள் அதிகரிப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள்தொகை கணிப்புகளின்படி, 2022 ஆம் ஆண்டு இந்தியா உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக சீனாவை முந்தியது. இந்தியாவின் மக்கள்தொகை 2061 ஆம்…

ஏ.எஸ்.சி அர்ஜுன்: இந்திய ரயில்வே வரலாற்றில் முதல் முறையாக ரயில் பயணிகள் பாதுகாப்பிற்கு மனித வடிவ ரோபோ !

விசாகப்பட்டினம்: இந்திய ரயில்வே வரலாற்றில் முதல் முறையாக ரயில் பயணிகள் பாதுகாப்பிற்கு மனித வடிவ ரோபோ அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. ஏ.எஸ்.சி அர்ஜுன் என பெயரிடப்பட்டுள்ள இந்த…