மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு
டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு அளிக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை…
டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு அளிக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை…
டெல்லி ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு சுற்றுலா வாகனங்கள் செல்ல விதித்துள்ள கட்டுப்பாடு எதிர்ப்பு மனுவை ஏற்க உச்சநீதிமன்ரம் மறுத்துள்ளது. கோடை விடுமுறை நாட்களில் ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும்…
டெல்லி மத்திய அமைச்சர் நிதின் கட்கரி 25000 கிமீ நெடுஞ்சாலை 4 வழிச்சாலையாக மாற்றப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை…
ரம்ஜான் அன்று சாலையில் தொழுகை நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்திர பிரதேச மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. மசூதிகள் மற்றும் சிறப்பு தொழுகைக்கு அனுமதி வழங்கப்பட்ட…
பேச்சுரிமையை மதிப்பிட பலவீனமான மனங்கள் தரநிலையாக இருக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ‘ரத்தவெறி பிடித்தவனே, கேள்’ என்ற கவிதையை இம்ரான் பிரதாப்கர்ஹி சமூக ஊடகங்களில் பதிவேற்றியதை…
மும்பையின் மலாட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 14 வது மாடியில் இருந்து விழுந்த திஷா மரணமடைந்தார். 2020ம் ஆண்டு ஜூன் 8ம் தேதி நடைபெற்ற இந்த…
மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை ‘துரோகி’ என்று நயாண்டி பேசி சர்ச்சையில் சிக்கிய குணால் கம்ரா முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். ஷிண்டே…
மோசடி மற்றும் பதிப்புரிமை மீறல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர், புனே நீதிமன்ற நீதிபதியின் போலி கையொப்பத்துடன் கூடிய போலி உத்தரவைப் பயன்படுத்தி மும்பை உயர் நீதிமன்றத்தில்…
டெல்லி: நடப்பாண்டின் முதல் சூரிய கிரகணம் நாளை நடைபெற உள்ளது. இந்த சூரிய கிரகணம் பகுதி சூரிய கிரகணம்மாக நடைபெற இருப்பதுடன், 100 ஆண்டுகளாக பிறகு, மிகவும்…
டெல்லி: இந்தியாவில் ஐடி துறை கடுமையான சரிவை சந்தித்து வருவதாகவும், கடந்த நிதி ஆண்டில் 90 சதவிகிதத்திற்கும் அதிக அளவில் சரிவை சந்தித்து உள்ளதாகவும் மக்களவையில் அதிர்ச்சி…